No menu items!

சிறப்பு கட்டுரைகள்

இந்த ஐந்து பேர்தான் முக்கியம் – டி20 உலக கோப்பை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நாளை தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் நாம் கவனிக்க வேண்டிய 5 வீர்ர்களைப் பற்றி பார்ப்போம்.

வாழ்க்கையை மாற்றும் ஐந்து புத்தகங்கள் – சாரு நிவேதிதா

தன்னைக் கவர்ந்த, தன் வாழ்வை மாற்றிய புத்தகங்கள் பற்றி இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

நியூஸ் அப்டேட்: குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று காலை பதவியேற்றார்

வாவ் ஃபங்ஷன் : ‘நாட் ரீச்சபிள்’ டிரெயிலர் வெளியீட்டு விழா

‘நாட் ரீச்சபிள்’ டிரெயிலர் வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்

கணேசமூர்த்தி எம்.பி. தற்கொலை ஏன்? தேர்தலில் சீட் கிடைக்காததால் விரக்தியா?

எம்.பி.சீட் கிடைக்காததால் இறந்தார் என்று பலர் கூறி வருகின்றனர். இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன். அது உண்மையல்ல என்கிறார் வைகோ.

பாஜக 22, திமுக 21, அதிமுக 33 – கோடீஸ்வரர்கள் பிடியில் அரசியல் கட்சிகள்

இப்போது அந்த அடிப்படையே ஆட்டம் கண்டு வருகிறது. ஒருவர் தேர்தலில் நிற்பதற்கு பணம் மிக அத்தியாவசிய தேவை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

காலத்தால் அழியாத பாடல்களை தந்த கண்ணதாசன், எம்எஸ்வி

கவியரசர், எம்எஸ்வி தமிழ் இசைக்காய் பிறந்த தினம் இன்று.‌ காலத்தால் அழியாத பாடல்களை நமக்கு விட்டுச் சென்றவர்கள் இவர்கள் இருவரும்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 23-ல் நிறைவு

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி நிறைவடைகிறது.

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடையும் துறை இதுதான் !

இந்நிலையில் தான் இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு 2030 ஆம் ஆண்டுக்குள் 57 பில்லியன் டாலர்கள் கொண்ட சந்தையாக மாறும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

ஜெயிலரை பார்த்து பதுங்கும் மாவீரன், மாமன்னன்!

’ஜெயிலர்’, ’மாவீரன்’, ’லியோ’ என யாருடனும் மோதாமல், என் வழி இந்த வழிதான் என எல்லோருக்கும் முன்பாக 'மாமன்னன்’ படம் ரிலீஸ் .

கவனிக்கவும்

புதியவை

திமுக கூட்டணியில் கமலுக்கு எத்தனை சீட்?

திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் தங்களுக்கு 3 தொகுதிகளையாவது ஒதுக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோருவதாக கூறப்பட்டது.

இட்லி கடையை வைத்து ஏன் படம் இயக்கக் கூடாது – தனுஷ்

இட்லி கடை படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்ட இவ்விழாவில் தனுஷ் கூறியதாவது..

திரைப்படக் கல்லூரி துரத்தியது பிரான்ஸில் விருது கிடைத்தது – யார் இந்த பாயல் கபாடியா?

பாயல் கபாடியா- 'ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்' கேன்ஸின் இரண்டாவது பெரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது.

அவனுக்கு மூட நம்பிக்கைகள்தான் எதிரி, கடவுள் அல்ல: நடிகர் விவேக் சகோதரி டாக்டர் விஜயலஷ்மி

நிறைய குழந்தைகளை படிக்க வைத்துக்கொண்டிருந்தான். துணை நடிகர்கள் நிறைய பேருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்தான். அவனது இழப்பு அவர்களுக்கும் பெரிய இழப்புதான்.

பிரதமர் ஆவார் மோடி! – இன்று தேர்தல் நடந்தால்!

தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டு ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்து வெல்ல சிரமம் என்பது இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளிலிருந்து தெரிகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

நியூஸ் அப்டேட்: காங்கிரஸ் தலைவர் தேர்தல் – அசோக் கெலாட் விலகல்

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அசோக் கெலாட் அறிவித்துள்ள நிலையில் திக்விஜய் சிங் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

சாதிக்கொரு சம்பளம் – அதிர்ச்சி தரும் ஆய்வு

சில தரவுகளைப் படித்தால் இந்தியாவில் பெண்களும், பின்தங்கிய ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வாவ் ஃபங்ஷன் : ‘ஆதார்’ சக்சஸ் மீட்

‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நியூஸ் அப்டேட்: ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிகளுக்கு அனுமதி மறுப்பு

அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., விசிக சார்பில் தனித்தனியாக பேரணி நடத்த கோரியிருந்த நிலையில், அவற்றுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அர்ஷ்தீப் சிங் – இந்திய பந்து வீச்சின் புதிய ஆச்சர்யம்

“யார்யா நீ… இத்தனை நாளா எங்கய்யா இருந்தே?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இப்போது உயர்ந்து நிற்கிறார் அர்ஷ்தீப் சிங்…

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நியூஸ் அப்டேட்: ஆளுநருடன் விரோதம் இல்லை – முதல்வர் விளக்கம்

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? சென்னை மேயர், ஆணையர் விளக்கம்

“பாதிக்கப்பட்ட இடத்திற்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் அவ்வாறு சென்றேன்” என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு பிரச்சினையும் இந்தியாவின் நம்பகத்தன்மையும்!  

தேர்தல் லாபத்திற்காக பிரதமர் கச்சத்தீவு பிரச்சினையை கையிலெடுப்பது மற்ற நாடுகளின் பார்வையில் இந்தியாவின் நம்பகத்தன்மையை குலைக்கலாம்.

வெங்கடேஷ் சக்ரவர்த்தி மரணம் – பெண்கள் நடத்திய தகனம்

வெங்கடேஷ் சக்ரவர்த்தி விருப்பப்படி, இறந்த சில மணி நேரங்களில், முழுக்க முழுக்க குடும்ப பெண்களால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

பத்ம பூஷண் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

நடிகர் அஜித்குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 போ்...