வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பாலா இயக்கிய இந்தப் படத்தில் அருண் விஜய், ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதா ரவி, சிங்கம் புலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சிஎஸ் இருவரும் இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றனர். வரும் 2025 ஆம்...
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த எழுத்தாளரும் பிரபல கதை சொல்லியுமான பவா செல்லதுரை, ஒன்றிரண்டு நாட்கள் அமைதிக்குப் பின், தன் மீதான விமர்சனங்கள் குறித்து ஒரு விரிவான விளக்கம் அளித்தார். அதில், ‘பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி ராஜாஜி எழுதின ஒரு கதையை 50 முறையாவது நான் பல கல்லூரிகளில் பேசியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து ராஜாஜியின்...
இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரைம் வீடியோ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் ஃபார்ம் இழந்திருக்கும் வேளையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு கிரிக்கெட் வல்லுநர்களிடையே வரவேற்பு எழுந்துள்ள
‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசாரிக்க வருவாய்த் துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்