No menu items!

சிறப்பு கட்டுரைகள்

உபர், ஓலா ஆட்டோகள் பிப். 1 முதல் ஓடாது

உபர், ஓலா நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டமால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

நியூஸ் அப்டேட்:’பீஸ்ட்’ படத்திற்கு தடை- முதல்வருக்கு கடிதம்

"முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் அப்டேட்: கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்று மீண்டும் பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சொல்லியுள்ளார்.

ஜெயிலுக்குப் போனா திருந்திடுவாங்களா? – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

சிறைவாசிகளிடையே சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் பல முடிவுகள் வெளியாகியுள்ளன.

கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிக்கு மாறிய பின்னணி!

ஹிந்தியை டார்க்கெட் செய்த கீர்த்திக்கு மார்கெட் மேலும் டல்லாக காரணம் பாலிவுட்டில் அப்போது பிரபலமாக இருந்த ‘சைஸ் ஸீரோ’ கலாச்சாரம்.

விஷால் – லைகா என்ன பஞ்சாயத்து

இந்த மொத்த தொகையையும் விஷால் திரும்பி கொடுக்கும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து உரிமைகளுல் லைகாவுக்கு கொடுக்கப்பட வேண்டுமெனவும் ஒப்பந்தம் போடப்பட்டதாம்..

ஒடிசா ரயில் விபத்து – சில கேள்விகள்

கோரமண்டல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலை மெயின் லைனிலிருந்து லூப் லைனுக்கு மாற்றிவிட்டது. அப்படி மாற்றியது யார்? ஆட்டோமடிக் சிக்னல் கோளாறு என்றால் ...

ஷங்கர் சரக்கு தீர்ந்துவிட்டதா?

உண்மையிலேயே ஷங்கரின் சகாப்தம் முடிந்தவிட்டதா? அடுத்த படம் கிடைக்காமல் அவர் திண்டாடுகிறாரா என்று விசாரித்தால், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே ...

அழ வைத்த தேவதர்ஷினி

வாடகை தாய் விவகாரம்தான் கரு என்றாலும், அதை அழுத்தமான திரில்லர் கதையாக, பாசப்போராட்டத்தை விவரிக்கும் கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்

நியூஸ் அப்டேட்: எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களின்படி எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.

கவனிக்கவும்

புதியவை

நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் மீது அனுராக் காஷ்யப் அதிருப்தி

நெட்ஃபிளிக்ஸ் அல்லது அமேசான் அல்லது ஆப்பிள் என எதுவாக இருப்பினும் அவர்களுக்கு இப்போது இந்தியாவில் தேவை ‘டேட்டா’ எனும் எரிபொருள்தான்.

இந்தியாவின் முதல் ஹாலிவுட் நடிகர் சாபு தஸ்தகீர் வாழ்க்கை சினிமாவாகிறது!

ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்தியரான சாபு தஸ்தகீரின் வாழ்க்கைக் திரைப்படமாகிறது.

லியோவில் விஜய் அப்பா

விஜய்க்கு நாற்பதுகளில் இருக்கும் வயது. தனது அப்பாவின் அடிதடி கும்பலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறார்.

டி20 கிரிக்கெட்: இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்

ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அவருக்கு பதிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.

வாவ் ஃபங்ஷன் : ‘நாட் ரீச்சபிள்’ டிரெயிலர் வெளியீட்டு விழா

‘நாட் ரீச்சபிள்’ டிரெயிலர் வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

குழந்தைகள் பெற்றதில் விதிமீறலா – நயன்தாராவிடம் விசாரணை

“நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் குழந்தைகள் பெற்றது தொடர்பாக முறைப்படி விசாரணை நடைபெறும்” என்று டிஎம்எஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மிஸ் ரகசியா : தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி!

எடப்பாடியால் நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன். பிரதமர் மோடி வரவேண்டும் என்று திட்டமிட்டது ஓபிஎஸ் என்கிறார்கள்.

சபாநாயகருக்கு ஓபிஎஸ் 2வது கடிதம்

அதிமுக சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று ஓபிஎஸ், சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சோழர்களா? பல்லவர்களா? – யார் முக்கியமானவர்கள்?

கைலாசநாதர் கோவிலே முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. வெளிநாட்டு வர்த்தகம் மாமல்லபுரத்தில் ஏற்பட்டதற்கு இன்றும் அங்குள்ள கலங்கரை விளக்கம் சாட்சி.

டி20 உலகக் கோப்பை – அவுட்டாகப் போகும் வீரர்கள்

கோலி ஓய்வுபெற்ற பிறகு அடுத்த டி20 உலகக் கோப்பைக்குள் வலிமையான ஒரு புதிய அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

த்ரிஷாவின் வந்தியத் தேவன்

சந்தோஷமில்லாத, சங்கடப்படுத்துகிற கல்யாணத்தில் அவதிப்பட நான் விரும்பவில்லை’’ என்று பட்டாசாக பதிலளித்துள்ளார் த்ரிஷா.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

Twitter Vs Threads – என்ன நடக்கிறது?

த்ரெட்ஸ் செயலியின் முன்பக்கம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே இருக்கிறது. எழுத்துகள் அடிப்படையிலான உரையாடலுக்கான செயலி இது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோடிக்குப் பிறகு ராஜ்நாத்சிங்கா? ஆர்.எஸ்.எஸ். திட்டம் என்ன?

மோடிக்குப் பிறகு பாரதீய ஜனதாவின் அடுத்த தேர்வு ராஜ்நாத் சிங்காக இருக்கக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். உண்மை என்ன?

நியூஸ் அப்டேட்: ஏப்-6 முதல் சட்டசபை கூட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

யார் இந்த சூர்யகுமார் யாதவ்? – இந்தியாவின் புதிய கேப்டன்

உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்காத சூர்யகுமாருக்கு எப்படி கேப்டன் பதவி கொடுக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவருக்கு கேப்டன் பதவி கிடைக்க பல காரணங்கள் உள்ளன.