காலங்கலில் அவள் வசந்தம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் (14/10/2022) நடைபெற்றது. இயக்குனர் ராகவ் மிர்தாத் இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் அறிமுக நடிகர் கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…
ஃபுகுஷிமாவில் உள்ள கதிர்வீச்சு பாய்ந்த தண்ணீரை பசுபிக் பெருங்கடலில் விட முடிவு செய்திருக்கிறது ஜப்பான். அந்த தண்ணீரை பசுபிக் கடலில் கலந்தால், அதில் தயாரிக்கப்படும் உப்பால் ஆபத்து
மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் வெளிநாட்டு கடன் 8 விழுக்காடு அதிகரித்து 49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என தெரிவித்துள்ளது.
சிட்டிக்குள்ள தனியார் இடத்துல அடக்கம் செய்யப்பட்ட முதல் மனிதர் விஜயகாந்த்தான். இதுக்காகா கார்ப்பரேஷன் ஸ்பெஷல் மீட்டிங் போட்டு அவருக்கு விலக்கு கொடுத்திருக்காங்க.
இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிகளை இந்தி அறிவுலகமும் கலாசார வெளியும் போதுமான அளவு எதிர்க்கவில்லை. இதனால், ஒட்டுமொத்த இந்தி மொழி பேசும் மக்களும் மொழி வெறியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.