No menu items!

சிறப்பு கட்டுரைகள்

இஸ்ரோ தலைவராக தமிழர்!

இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த 2 ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும்வரை அவர் இப்பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த...

எமகாதகி – விமர்சனம்

வீட்டிலிருந்து ரூபாவின் ஆன்மா தன் உடலை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்காதது ஏன் என்பதே படத்தின் மீதிக் கதை.

Kantara Vs Pushpa – இரண்டும் ஒன்றா?

’புஷ்பாவின்’ பக்காவான பாக்ஸ் ஆபீஸ்  வசூலை இப்போது வந்திருக்கும் ‘காந்தாரா’ ஓவர் டேக் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அமெரிக்கா VS ஐரோப்பிய நாடுகள்

இதற்கு முந்தைய சந்திப்பைவிட இந்த சந்திப்பின்போது, இருவரும் அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

குளோபல் சிப்ஸ்: கல்யாணத்துக்கு வந்து கம்பி எண்ணும் கணவர்

நயன்தாராவின் திருமணத்தைப் பற்றி தமிழகத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்க, இதே நேரத்தில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் திருமணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்துள்ளது.

புத்தகம் என்ன (வெல்லாம்) செய்யும்? – புத்தகக் காட்சி அனுபவங்கள்

புத்தகக் காட்சி எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்க வைக்கிறது. எவ்வளவு விதவிதமான நல்ல மனிதர்கள்ளை பார்க்க, பகிர்ந்துகொள்ள முடிகிறது.

ஷாக் அடிக்கும் மிருணாள் தாகூர் சம்பளம்!

தமிழ் சினிமாவில் மிருணாளை களத்தில் இறக்கிவிடலாம் என படையெடுத்த ஒரு சில தயாரிப்பாளர்களிடமும் சம்பள விஷயத்தில் மிருணாள் கால்ஷீட் பார்க்கும் ஏஜென்ஸி கறாராக இருந்ததாம்.

தோனி – Finisher சாகசங்கள்

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை.  மெக் கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து தோனியிடம் பொறுப்பை ஒப்படைக்க, இவர் கரையேற்றுவார் என்று மொத்த இந்தியாவும் ஆசுவாசமானது. தோனியும் ஏமாற்றவில்லை. அடுத்த பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பறக்கவிட்டார்.

கமல் காட்டிய பச்சைக்கொடி – ’இந்தியன் 2’

தனது இடது மார்புக்கு மேல் ஒரு வித்தியாசமான டிசைனில் டாட்டூ குத்தியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதற்கு என்ன அர்த்தம் ...

திருச்சிற்றம்பலம் – விமர்சனம்

தனுஷூக்கு இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர். நினைவூட்டி இருப்பார் போல. ஆமாம் என்று களத்தில் இறங்கி பழைய தனுஷாக வந்திருக்கிறார் தனுஷ்.

கவனிக்கவும்

புதியவை

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் சொத்து வரி உயர்வு

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

நியூஸ் அப்டேப்: பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயிலில் வேலை

சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக அளவில் செஸ் போட்டிகளில் 5 வயது முதல் பல்வேறு போட்டிகளில் வென்று வருகிறார்.

டான்:சினிமா விமர்சனம்

சிவகார்த்திகேயன் ‘தேடுறதுல கிடைக்கிற அந்த ஒரு நிமிஷத்துல வாழ்க்கை மாறிடும்’ என்று சொல்வார். அந்த ஒரு நிமிஷத்திற்காக ஒன்னரை மணி நேரத்தை எடுத்திருக்கிறார்கள். சரி கல்லூரி கதைதான் என்று நினைக்கும் போது, அப்பா சென்டிமெண்ட்டை வைத்து, க்ளீசரின் உதவி இல்லாமலேயே கண்களைக் குளமாக்குகிறார்கள்.

சீனா அழைப்பில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மோடி பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி,  உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ஐபிஎல் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டிக்கெட் புக் செய்வதற்காக காலையில் இருந்தே காத்திருந்தனர். டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு!

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

நியூயார்க் சிறையில் வெனிசுலா​ அதிபர் நிக்​கோலஸ் மதுரோ

வெனிசுலா​வில் இருந்து அழைத்​துச் செல்​லப்​பட்ட அந்நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ நியூ​யார்க் நகரில் சிறை வைக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரயத்தனம் – பிரதமர் மோடி

வாரணாசியில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

இண்டிகோ விமான சேவை ரத்துக்கு டிஜிசிஏ விசாரணை

இன்று காலை முதல் 400-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

அமைதிப் பாதையில் உலகை வழிநடத்துவோம் – புதின் முன் மோடி பேச்சு

அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.

புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

இந்தியா வருகை தந்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை மோடி பரிசளித்துள்ளார்.

ஏவிஎம் சரவணன் காலமானார்!

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை காலை காலமானார். இவருக்கு வயது 86.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

கள்ளச் சாராயம்: என்ன நடந்தது? எப்படி நடக்கிறது? | அதிர்ச்சி தகவல்கள்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம், காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகள், பின்னால் இருந்து செயல்படும் அரசியல்வாதிகள்.

உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 115 – வது இடம்

உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல டாப் இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

வீட்டுக்குள்ள வெள்ளம் வந்துருச்சு சார் – மழையால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலங்கள்

இந்த மழையில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட நடிகர்கள் சிலரது வீடுகளும் தப்பவில்லை. கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் நடிகர் ஸ்ரீமன் தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளார்.

தமிழர்கள் பலி – குவைத்தில் என்ன நடந்தது?

குவைத்தில் புலம்பெயர்ந்தோர் வாழ்க்கைத் தரம் மிக மோசமாக இருப்பதையே இந்த விபத்து காட்டுகிறது.

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்​களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.