கூகுள் பே செயலியை பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.
‘மதுரை எய்ம்ஸ்க்காக 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், வெறும் 12.35 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.