சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (10-09-23) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்...
வேதியியலில் நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற நூல் ‘Why We Die’ (நாம் ஏன் செத்துப் போகிறோம்). நூலிலிருந்து ஒரு சாம்பிள்…
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். இந்த நிலையை சரிசெய்ய இந்தியர்களுக்கு ஏற்ற புதிய டயட் வழிகாட்டு நெறிமுறையையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது.
கேமரா இல்லாத இடங்களில் திட்டமிட்டு ஹீரோ எப்படி ஸ்கெட்ச் போடுகிறார். தனியாக செல்லும், டூ வீலரில் செல்லும் பெண்களை குறி வைத்து எப்படி நகையை அடிக்கிறார் என்பதை விரிவாக, விளக்கமாக சொல்கிறது கதை
தில்லி, என்சிஆா் பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நாய்க் காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமா்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமா்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.
தன் அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்த ரிஷப் பந்த், ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் இருந்ததால் ரோஹித்துக்கு அடுத்து இந்தியாவின் கேப்டனாவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.
இனிமேல் தொழிலாளர்கள் தங்களுடைய சேமிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு தொகையையும் சேர்த்து தகுதிக்கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடியும்.