சிட்டிக்குள்ள தனியார் இடத்துல அடக்கம் செய்யப்பட்ட முதல் மனிதர் விஜயகாந்த்தான். இதுக்காகா கார்ப்பரேஷன் ஸ்பெஷல் மீட்டிங் போட்டு அவருக்கு விலக்கு கொடுத்திருக்காங்க.
நயன்தாரா திருமணமான கையோடு, ஷாரூக்கானுடன் ‘ஜவான்’ என்ற ஹிந்திப்படத்தில் நடிக்க இருப்பதால், இனி தமிழில் பூஜாதான் எல்லாமே என்று ஒரு பக்கம் பில்டப்புகளையும் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் பிரபல இதழ் ஒன்றின் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், விஜயும் திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இ
மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.
“உக்ரைனில் தற்போது மேலும் 40 - 50 இந்தியர்கள் உள்ளனர். அவர்களும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சுடன் இந்திய அரசு பணிகளை மேற்கொள்கிறது”