கேப்டன் ரோஹித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அகர்கரும் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்தனர். அப்போது செய்தியாளர்கலின் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த விளக்கம்
ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சம்பவம் நம்மை உலுக்கிப் போட்டிருக்கும் அப்படி தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அழகான கவிதையாகவும், படமாகவும் எடுத்திருக்கிறார்.
17 லட்ச ரூபாய் கடனை கணவன் – மனைவி இருவரும் இணைந்து எளிதில் அடைத்திருக்க முடியும். ஆனால் அரவிந்த் அப்படி செய்யவில்லை. செய்ய முடியாத அளவு ஏதோ ஒன்று தடுத்திருக்கிறது.
மாநகராட்சியின் சேவையை தற்போது உருவாக்கப்பட்டுள்ள 94450 61913 எனும் வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்கள் தங்கள் கைபேசியில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த சீரியல் நடிகை சம்மந்தப்பட்ட விடியோ மிக மிக சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம். இது ஜஸ்ட் இன்னுமொரு ஸ்கேண்டல் அல்ல. இது ஜஸ்ட் மற்றுமொரு பார்ன் மட்டுமல்ல. சைக்காலஜிக்கலாக விசித்திரமாக இருக்கிறது.
மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் 'ஆகாஷ்தீர்' வான் பாதுகாப்பு கவசத்துக்கு இணையான தொழில்நுட்பம் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம்கூட இல்லை. இது அந்த நாடுகளை மிரள வைத்திருக்கிறது.