கடந்த நிதியாண்டில் மட்டும் ஷிவ் நாடார் 2,153 கோடி ரூபாயை பல்வேறு அறப்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இங்கே.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
மு.க. ஸ்டாலின் தேசிய அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். சிலர் அவரை பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்கிறார்கள். ஆனால்,...
அடுத்து இசையின் ஞானியாக இருக்கும் இளையராஜாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அதற்கு யாரை இசையமைப்பாளராக களத்தில் இறக்குவது என்று பேச்சு எழுந்திருக்கிறது.
"வீட்டில் இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் முதல்வர் அட்மிட் ஆகியிருப்பார். முதல்வர் மூன்று ஊசிகளுமே செலுத்தி இருக்கிறார்” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
ஆனால் கமல் அந்த இடத்தில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். படப்பிடிப்பு குழுவினரில் அந்த குகைக்குள் முதலில் இறங்கியவர் கமல்ஹாசன்.
அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.
மங்காத்தா’ ஷூட்டிங்கில் அர்ஜூன் கலந்து கொள்ளும் முதல்நாள். அன்று AK-க்கு காட்சிகள் எதுவுமில்லை. ஆனாலும் காலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார் AK. அர்ஜூன் வந்ததும், அவரை வரவேற்று, அன்று முழுவதும் அவருடனேயே இருந்தார். ஒரு சீனியர் ஹீரோ வரும்போது, மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் AK.
சர்வதேச நாடுகளில் தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை கட்டமைத்து இருந்தார் பிரதமர் மோடி. இந்த நேரத்தில் நேற்று வந்த தேர்தல் முடிவை உலகளாவிய அளவில் எப்படி பார்க்கிறார்கள்.