தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.
பயணம் செல்லும் வழியில் கார் நின்று விட்டால் உடனடியாக இந்த ஆப்பை பயன்படுத்தி ஆன்லைனில் உங்களுக்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அல்லது டீசல் ஆர்டர் செய்யலாம்.