No menu items!

சிறப்பு கட்டுரைகள்

மணிப்பூர் – டபுள் என்ஜின் ஆட்சியின் அவலம்!

மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவம் நேற்றுதான் பொதுவெளிக்கு வந்தாலும், இந்தக் கொடுமை நடந்தது மே 4ஆம் தேதி என்று கூறப்படுகிறது.

நஷ்டத்தில் தொலைக்காட்சி … லாபத்தில் வானொலி

தொலைக்காட்சிகள் சரிவை சந்தித்து வரும் அதே நேரத்தில் வானொலி நிறுவனங்களின் வருவாய் அதிகரித்து வருவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழை அழிக்கும் பபாசி – கொதிக்கும் பதிப்பாளர்கள்

சென்னை புத்தகக் காட்சி இந்த ஆண்டு கடும் கண்டனங்களை சந்தித்துள்ளது. என்னதான் நடக்கிறது சென்னை புத்தகக் காட்சியில்?

பாரசிட்டமால் மாத்திரை யாருக்கு, எவ்வளவு கொடுக்கலாம்? | டாக்டர் ஜெயகுமார் ரெட்டி | 1

காய்ச்சல் வராமலே மாத்திரை எடுத்துக்கொள்வது தேவையில்லாதது, தவறு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். காய்ச்சல் வந்தாலும்கூட உடனே பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை.

நியூஸ் அப்டேப்: துப்பாக்கிக்கு துப்பாக்கியால் பதில் – ஆளுநர் பேச்சு

"தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை" என ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

சில்கா ஏரியில் ஐராவதி டால்பின்!

சில்கா ஏரியில் 156 ஐராவதி டால்பின்களே உள்ளதாகக் கடைசிக் கணிப்பு சொல்கிறது. நாங்கள் நான்கு டால்பின்களைப் பார்த்தோம்.

திமுக – அதிமுக அரசியல்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது – மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசியலில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?

5 நிமிடத்தில் வாழ்க்கையை மாற்றலாம்! –டாக்டர் எஸ்.ஏ.பி.ஜவஹர் பழனியப்பன்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சால்வை அணிவித்து மருத்துவர் ஜவஹர் பழனியப்பனுக்கு மருத்துவ மாமணி விருதினை வழங்கினார்.

விசா இல்லாமல் இந்தியர்களுக்கு அனுமதி; இந்தியா – ரஷ்யா உறவில் அடுத்த மைல்கல்

62 நாடுகளுக்கு தற்போது விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம் என்னும் நிலை உள்ளது. இந்நிலையில் தற்போது ரஷ்யாவும் இந்த பட்டியலில் சேர உள்ளது

இன்சூரன்ஸ் பணம் பெற கொடூரம்: நண்பரை எரித்துகொன்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய வாலிபர்

இன்சூரன்ஸ் பணம் ஒரு கோடி ரூபாய் பெறுவதற்காக நண்பரை எரித்துகொன்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவனிக்கவும்

புதியவை

இறைவன் கொடுத்த வரம் – மோகன்

இயக்குநர் மகேந்திரன் நினைவு பிலிம் & மீடியா அகாடமி தொடக்கவிழா சென்னையில் நடந்தது. மகேந்திரன் உதவியாளரும், பிரபல இயக்குனருமான யார் கண்ணன் இதை தொடங்கியுள்ளார்.

கிபிலி பாணி ஓவியங்கள் ChatGPT-யில் Freeயா கிடைக்கும் – சாம் ஆல்ட்மேன்

ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை தற்போது அனைவருக்கும் இலவசமாக சாட் ஜிபிடி வழங்கும்.

கூலியாக வேலை பார்க்கும் சூப்பர் ஸ்டார் மகன்

மலையாள ஹீரோ மோகன்லாலின் மகன் சினிமாவை விட்டு பண்ணை ஒன்றில் கூலியாக வேலை பார்க்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆஸ்​திரேலிய வாழ் இந்​தி​யர்​களிடம்  மன்னிப்பு கேட்க வேண்டும் -ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்​திரேலி​யா​வில் வசிக்​கும் இந்​தி​யர்​களுக்கு எதி​ரான மனநிலை அதி​கரித்து வரு​கிறது.

நம்பிக்கையின் அடையாளம் நயன்தாரா

தன்னுடைய பிஸினஸை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல பக்கா பிளானுடன், அம்பானியின் வாரிசான இஷா அம்பானியுடன் கைகோர்த்துள்ளார் நயன்தாரா.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

இண்டிகோ விமான சேவை ரத்துக்கு டிஜிசிஏ விசாரணை

இன்று காலை முதல் 400-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

அமைதிப் பாதையில் உலகை வழிநடத்துவோம் – புதின் முன் மோடி பேச்சு

அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.

புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

இந்தியா வருகை தந்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை மோடி பரிசளித்துள்ளார்.

ஏவிஎம் சரவணன் காலமானார்!

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை காலை காலமானார். இவருக்கு வயது 86.

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

வாவ் ஃபங்ஷன் : மாமனிதன் ஊடக சந்திப்பு

மாமனிதன் ஊடக சந்திப்பு விழாவில் சில காட்சிகள்

கமலுடன் ஜோடி சேரும் த்ரிஷா

மணி ரத்னம் தனது அடுத்தப்பட வேலைகளில் இறங்கவிருக்கிறார். இந்தப் படத்தில் மணி ரத்னத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கமல் இணையவிருக்கிறார்.

அதிகம் விற்பனையான புத்தகங்கள் என்ன – சென்னை புத்தகக் காட்சி ரவுண்டஸ்

சென்னை புத்தகக் காட்சி எப்படி இருந்தது? அதிகம் விற்பனையான நூல்கள் என்ன? சில ஸ்டால் உரிமையாளர்களுடன் பேசினோம்.

ராகுல் காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் – மிஸ் ரகசியா

ராகுல் காந்தி நடை பயணத்துல உதய்யும் கலந்துக்கப் போறார். அதற்கான ஏற்பாடுகளை காங்கிரசும் திமுகவும் செஞ்சிக்கிட்டு இருக்காங்க.

இட்லி கடையை வைத்து ஏன் படம் இயக்கக் கூடாது – தனுஷ்

இட்லி கடை படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்ட இவ்விழாவில் தனுஷ் கூறியதாவது..