No menu items!

சிறப்பு கட்டுரைகள்

’இந்தியன் – 2’ – கட் பண்ண சொன்ன கமல்!

கமல் ஆறு மணி நேர படத்தை மூன்று மணி நேரத்திற்குள்ளாக இருக்கும் படி எடிட் செய்யும் வேலைகள் மும்முரமாக போய் கொண்டிருக்கிறதாம்.

ஜாக்கிரதை! தீபாவளி பட்டாசில் ஆன்லைன் மோசடி!

குறைந்த விலைக்கு பட்டாசு தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அத்தகைய கும்பல் ஆன்லைனில் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது.

கீர்த்தி ஷெட்டிக்கு 30 போதும்!

இப்போது கீர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்தால் 50 லட்சம் சம்பளம் வேண்டாம். 30 லட்சம் மட்டும் போதும் என்று கமுக்கமாக சொல்கிறார்களாம்.

சிங்கப்பூர் அதிபர் ஆவாரா தமிழர்?

சீனர்களில் பெரும்பகுதியினரும் கூட தர்மன் சண்முகரத்னத்தையே விரும்புவதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பாகும் தலைவர் 170!

ரஜினி அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இணையும் வாய்ப்பை ’தலைவர் 170’ உருவாக்கி இருக்கிறது.

நிழலின் நிழல் – ராஜேஷ்குமார்

ரத்தக் கறை படிந்த சேலையால் சுற்றப்பட்ட ஒரு உடலை நீங்களும் சரணும் உங்கள் வீட்டுக்குப் பின்னால் குழி தோண்டிப் புதைப்பதை காட்டும் வீடியோ பதிவு இது.

இந்தியப் பெருமையில் எருமை urine போக! – பார்த்திபனின் கோபம்

ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்டபோது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலை.

தவாங்: இந்திய – சீன எல்லை நகரம்

கால்கள் ‘பலே’ நடனம் ஆட எத்தனித்தன. ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதனால் பழக்கமற்றவர்களுக்கு ஏற்படும் நிலையென உணர்ந்தேன்.

இந்தியாவுக்கு பயம் காட்டிய யார் இந்த வெல்லாலகே?

இலங்கை அணிக்காக இதுவரை 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ள வெல்லாலகே நேற்றைய போட்டியின் மூலம் புகழ் வெளிச்சத்தில் சிக்கியிருக்கிறார்.

ஆழ்வார்பேட்டை Bar Accident – பலியான திருநங்கை! – முழு தகவல்கள்

மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் விபத்து நடந்த இடத்திற்கு 240 அடி தொலைவில் பணிகள் நடைபெற்று வருகிறது.

கவனிக்கவும்

புதியவை

விடாமுயற்சியை தொடர கடும் முயற்சி!

’விடாமுயற்சி’ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, இந்தப் படத்தை முழுமையாக எடுத்து முடிக்க தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்‌ஷனும், இயக்குநர் மகிழ் திருமேனியும், நாயகன் அஜித்தும் விடாமுயற்சியுடன் போராட வேண்டியிருக்கிறது என்கிறார்கள்

ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் அக். 1 முதல் புதிய மாற்றம்!

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய நடைமுறைகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தீர்த்தத்தில் மயக்க மருந்து – பாலியல் பலாத்காரம் செய்த குருக்கள்

குருக்கள் பல பெண்களுக்கு தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கச்சத் தீவு விவகாரம் – உண்மையில் என்னதான் நடந்தது?

1974 - 76இல் இரு நாடுகளுக்கும் இடையில் கடல் எல்லையைப் பிரித்த பிறகுதான் பிரச்சினை தொடங்கியது. உங்கள் பகுதி, எங்கள் பகுதி என்று ஆகிவிட்டது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

இண்டிகோ விமான சேவை ரத்துக்கு டிஜிசிஏ விசாரணை

இன்று காலை முதல் 400-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

அமைதிப் பாதையில் உலகை வழிநடத்துவோம் – புதின் முன் மோடி பேச்சு

அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.

புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

இந்தியா வருகை தந்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை மோடி பரிசளித்துள்ளார்.

ஏவிஎம் சரவணன் காலமானார்!

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை காலை காலமானார். இவருக்கு வயது 86.

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

காங்கிரஸ் 3 பாஜக 1 ஊசல் 1 – தேர்தல் கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் பாஜகவின் கை சற்று தாழ்ந்து வருவதாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பார்ப்போம்…

பொள்ளாச்சி வழக்கு – 9 பேருக்கு ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தாங்க முடியாத உடல் வலி : நடிகை நந்திதாவுக்கு என்ன பிரச்சினை?

"என் உடல் எடை கடுமையாக குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது” என்கிறார் நந்திதா. என்ன பிரச்சினை?