No menu items!

சிறப்பு கட்டுரைகள்

நியூஸ் அப்டேட்: அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – பீகாரில் கலவரம்

நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

இலங்கை இறுதி போரில்  Wagner Group ராணுவம்!

தனியார் ராணுவ நிறுவனங்களை அரசுகள் போர்க்களங்களில் பயன்படுத்துவது இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

ரயில் கட்டணத்தை உயா்த்த பரிசீலனை

இந்தக் கட்டண உயா்வு மூலம் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை வருமானம் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் – இந்தியா நம்பும் 3 வீரர்கள்

அடுத்தடுத்து விக்கெட்களை கொய்து இந்தியாவுக்கு வெற்றியை தேடிக்கொடுப்பார் அஸ்வின். இந்த ஆற்றல்தான் பேட்ஸ்மேன்களுக்கு பயம்காட்டி இருக்கிறது.

இந்திய ஜவுளியை ஏற்றுமதி செய்ய 40 நாடுகள்பட்டியல் ரெடி –   மத்திய அரசு

 இந்திய ஜவுளியை ஏற்றுமதி செய்ய 40 நாடுகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உயர உயரச் செல்லும் தங்கம் விலை !

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.10,280-க்கும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.82,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குழந்தைகள் பெற்றதில் விதிமீறலா – நயன்தாராவிடம் விசாரணை

“நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் குழந்தைகள் பெற்றது தொடர்பாக முறைப்படி விசாரணை நடைபெறும்” என்று டிஎம்எஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

குட் போல்டு அட்லீ

6 வது படத்தில் அட்லீ ரூ 100 கோடிவரை சம்பளம் பெறுகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. தமிழில் இதுவரை 100 கோடி சம்பளத்தை யார் பெற்றது இல்லை.

மறைந்திருந்து தாக்கிய அதானி – தப்பிக்குமா என்டிடிவி?

அதானி சூறாவளிக்கு பிரனாய் ராய் தப்பி சுதந்திரமாய் என்டிடிவியை இனி நடத்துவது சிரமம் என்றே வல்லுநர்கள் கூறுகிறா

ஆஸ்திரேலியாவை மிரட்டிய இந்திய பந்து வீச்சாளர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், இந்திய அணி முன்னணி பெற்றுள்ளது.

கவனிக்கவும்

புதியவை

நியூஸ் அப்டேட்: போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் இறந்தது தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை பற்றியும் அப்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகம் விற்பனையான புத்தகங்கள் என்ன – சென்னை புத்தகக் காட்சி ரவுண்டஸ்

சென்னை புத்தகக் காட்சி எப்படி இருந்தது? அதிகம் விற்பனையான நூல்கள் என்ன? சில ஸ்டால் உரிமையாளர்களுடன் பேசினோம்.

கணவரை கார் ஏற்றி கொலை செய்த  மனைவி!சென்னை பயங்கரம்

திருமணத்தைக் கடந்த தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை, காரை ஏற்றிக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம்பி ஏமாந்த ராஷ்மிகா!

மும்பையில் செட்டிலாகும் எண்ணத்தில் இருந்த ராஷ்மிகா இப்போது பேக்கப் செய்து கொண்டு ஹைதராபாத்திற்கு திரும்பியிருக்கிறார்.

விஜய் கோட் பட விழாவை தவிர்க்க இதுதான் காரணமா ?

அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் ஒரு பிரபலத்தின் படத்தின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டால் அதன் பின்னணியில் அழுத்தமான காரணம் இல்லாமல் இருக்க முடியாது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

இண்டிகோ விமான சேவை ரத்துக்கு டிஜிசிஏ விசாரணை

இன்று காலை முதல் 400-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

அமைதிப் பாதையில் உலகை வழிநடத்துவோம் – புதின் முன் மோடி பேச்சு

அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.

புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

இந்தியா வருகை தந்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை மோடி பரிசளித்துள்ளார்.

ஏவிஎம் சரவணன் காலமானார்!

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை காலை காலமானார். இவருக்கு வயது 86.

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

9 கார்களும்… ஏரி பார்த்த வீடும் – ஃபெடரர் ரிட்டயர்ட் லைஃப்

டென்னிஸ் உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் ரோஜர் பெடரர். இவரது சொத்து மதிப்பு 4,391 கோடி ரூபாய்.

கிரிக்கெட் கடவுளின் கோடிகள்

கோடிகளில் குவித்துக்கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் சொந்தமாக வைத்துள்ள அதிக விலைமதிப்புள்ள பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

வயநாடு நிலச்சரிவு – தமிழ்நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

இயற்கை பேரிடர்களை நம்மால் தடுக்க முடியாதுதான். ஆனால், அதன் தீவிரத்தைக் குறைக்கவும், மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்பற்றவும் நம்மால் முடியும்.

மன்னிப்பு கேட்ட கார்த்தி! மனம் குளிர்ந்த பவன் கல்யாண்

சினிமா விழாவில் அரசியல் சர்ச்சை உள்ள லட்டு பற்றி பேச வேண்டாம் என்பதையே வலியுறுத்தினார். இதை பவன் கல்யாணிடம் சொன்னவர்கள் தவறாக சொல்லி அவரையும் கோபத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள்.