இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த 2 ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும்வரை அவர் இப்பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த...
ஆரம்பத்தில் ICONOSPAR என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்சி மையம்தான், பின்பு 1969-ம் ஆண்டில் Indian Space Research Organisation (ISRO) என்று மாற்றப்பட்ட்து.
சென்னையில் இன்று நடக்கும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமாவளவன் கலந்துகொள்வதாக இருந்தது. அதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுகிறதோ என்ற விவாதம் இருந்து வந்தது. இந்த சூழலில் நூல் வெளியீட்டு விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று திருமாவளவன் அறிவித்தார்.
விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்காதது ஏன் என்பது...
5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு...
போதையில் சொகுசுக் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய 17 வயது இளைஞருக்கு, 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும் என்று தண்டனை விதித்திருக்கிறார்கள்.
அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மத்திய அரசு பெறும் வரிகளின் நிகர வருவாயில் 41 சதவிகிதத்தை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது 15ஆவது நிதிக் கமிஷனின் வழிகாட்டல் விதிமுறை.