தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களில் பலரும் வணங்கும் மகான்களில் ஒருவர் சாய்பாபா. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் சாய்பாபாவுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
தனிக் கோயில்கள் மட்டுமின்றி, சமீப...
இளையராஜா வேலியன்ட் (valiant) என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நிகழ்ச்சியை வரும் 8ஆம் தேதி லண்டன் மாநகரில் அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றம் செய்கிறார்.
டெங்கு பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.