தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள் ஹிந்தி ஒடிடி மார்க்கெட்டில் அவற்றுக்கான வியாபாரத்தை இழப்பது ஆரம்பமாகி இருக்கிறது. அதில் விஜயின் ‘லியோ’ படமும் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
‘சுரங்க வழியை அடைத்தபடி கிடக்கும் அந்த குப்பைக்கூளத்தில் கான்கிரீட்டும், இரும்பு உத்தரங்களும், பலவிதமான இயந்திரங்களும் கூட புதையுண்டு கிடக்கின்றன. அதனால் தான் ஆனானப்பட்ட ஆகர் இயந்திரமே திணறுகிறது’ என்கிறார்கள் மீட்புப்படையினர்.
கர்வம், ஆணவம், தான் என்ற அகந்தை ஆகியவை மனிதனிடம் இல்லாத போதுதான் அந்த மாபெரும் சக்தியை உணர முடியும். மனிதத்தை மதிக்கும்போது அதை நெருங்க முடியும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் சொல்வது வழக்கம்.
சூரத் நகரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இருவரும் மோதிக் கொள்ள இன்று பரபரப்பான ஒரு புதிய சர்ச்சை கிரிக்கெட் உலகுக்கு கிடைத்திருக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்சினிமாவில் முன்னனி இயக்குநர்களுல் ஒருவரான பாலா கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார், காரணம் குடும்ப சூழல். விவாகரத்து சுமூகமாக முடிந்தப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். அதன் முதல் படிதான் பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு...
குல்தீப் யாதவை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது மும்பை இந்தியன்ஸ் அணிதான் 2012-ல் முதலில் குல்தீப் யாதவை தங்கள் அணியில் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ்.
’’உங்களுடைய உச்சமான தருணத்தின் போது, மிகவும் கவனமாக இருங்கள். அப்போதுதான் கெட்டவிஷயங்கள் உங்களைத் தேடி வரும்’’ என்று டென்சல் வாஷிங்டன் தன்னிடம் சொன்னதாக வில் ஸ்மித் பிறகு கூறினார்.
பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதன்படி சுமார் 20 கோடி தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வெடி வண்டி ஊருக்குள் நுழைந்ததுமே பரபரப்பானார் காத்தவராயன். காலையிலிருந்து அந்த வண்டிக்காகத்தான் சாலையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.
முன்புறம் பார்ப்பதற்குச் சாதாரண டிராக்டர் மாதிரிதான் இருந்தது அந்த வண்டியும். லக்குவான் அடித்தவனின் முடங்கிப்போன கை...
கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் கதிர், அதை எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதை சுவாரஸ்யமாகவும், பிரமாண்டமாகவும் சொல்வதே சுழல் 2
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!