பாட்டல் ராதா நிகழ்ச்சியில் பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கவிஞர் தாமரை, நடிகை லட்சுமிராமகிருஷ்ணன், இயக்குனர் லெனின்பாரதி உட்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் ஐந்து தலைமுறைகளாக திரைத்துறையில் பயணிக்கும் வஹீதா ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், வங்காளம் உட்பட இந்தியா முழுவதும் பல மொழிகளில் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ என்ற இரண்டுப் படங்களுமே ஹிட்டடித்த படங்கள். இந்த இரண்டையும் போல், அடுத்த படமும் ஹிட்டாக வேண்டுமென கார்த்தி விரும்புகிறாராம்.
இலங்கையில் இப்போது சீனாவின் பிடி குறைந்து இந்தியாவின் கை ஓங்குகிறது. இதனிடையே, அமெரிக்காவின் தலையீடும், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இருக்கத்தான் செய்கிறது.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நாகஸ்வர தவில் வித்வான்களுக்கு திருமண வீடுகளில் கிடைக்கும் ‘மரியாதை’யைப் பற்றி குறிப்பிட்டுள்ளது இப்போது சர்ச்சைக்கிடமாகியுள்ளது!
கடகம் - நடிகர் சிவகார்த்திகேயன் ராசி
கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும்.
சம்பள பாக்கியும் கைக்கு வரும். பணவிஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.
தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.
புதிய சொத்து வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும்.
தமிழ் திரையுலகின் மூத்த கவிஞர் ஒருவரை சில காலமாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் புறக்கணித்து வருகிறதாம். மறுபக்கம் அதிகார மையத்தில் அப்பா இருந்தபோது இருந்த மரியாதை மகனிடம் கிடைக்காததால் புழுங்குகிறாராம் கவிஞர்.
சிவகார்த்திகேயன் ‘தேடுறதுல கிடைக்கிற அந்த ஒரு நிமிஷத்துல வாழ்க்கை மாறிடும்’ என்று சொல்வார். அந்த ஒரு நிமிஷத்திற்காக ஒன்னரை மணி நேரத்தை எடுத்திருக்கிறார்கள். சரி கல்லூரி கதைதான் என்று நினைக்கும் போது, அப்பா சென்டிமெண்ட்டை வைத்து, க்ளீசரின் உதவி இல்லாமலேயே கண்களைக் குளமாக்குகிறார்கள்.
’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா என எல்சியூ-வை உருவாக்கியதைப் போலவே, இப்போது லியோவில் லோகேஷ் கனகராஜ் தனது ‘கைதி’ மற்றும் ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை சாதுர்யமாக இணைத்திருக்கிறாராம்.
2015 ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையை போலவே இன்றும் சென்னையில் கனமழை பெய்தது. 2015 ஏப்ரலில் மேக வெடிப்பால் சென்னையில் 10 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது. என்னே வியப்பு!