சிலநாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை அள்ளிவிட்டதாக, வினியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அறிவித்தார். படக்குழுவும் வெற்றி விழாவை நடத்தினர். ஆனாலும் இந்த படம் வெற்றி படமா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
ராக்கெட் ஏவுதளம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர் ஸ்ரீஹரிகோட்டா. இப்போது அந்த இடத்தை பிடிக்க இருக்கிறது குலசை எனப்படும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டிணம். குலசையில் 2376 ஏக்கர் பரப்பளப்பில் மிகப் பிரமாண்டமாக அமைய இருக்கும் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்துக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி அரசு நலத்திட்ட பணிகள், பா.ஜ.க. பொதுக்கூட்டம் உள்பட...
நேற்று இரவு தனது ட்விட்டர் பதிவில் ‘தமிழணங்கே’ என்ற ’ழ’கரம் ஏந்திய ஓவியத்தை வெளியிட்டு, ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில், ‘பீஸ்ட்’ ஏறக்குறைய 900 ஸ்கீரின்களில் வெளியாக இருக்கிறது. பீஸ்ட்டின் தாக்குதலில் கேஜிஎஃப்-2-க்கு குறைந்த ஸ்கிரீன்கள்தான் கிடைத்திருக்கிறது.
பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைபர் கிரைம் வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
பல நூறு கோடிகளில் பட்ஜெட், பிரம்மாண்டமான தயாரிப்பு, கடின உழைப்பு என்று இன்னும் பல அம்சங்களை பட்டியல் போட்டுக்கொண்டு, அந்தந்த மாநில அரசுகளை சந்தித்து சலுகைகள் கேட்பது இப்போது வாடிக்கையாகி விட்டது.
படத்தில் பிரமிக்க வைக்கிறது கிராபிக்ஸ் காட்சிகள். உலகப்போர் வந்து சென்னையில் குண்டு போட்டால் அண்ணாசாலை, சேப்பாக்க ஸ்டேடியம் எப்படியிருக்கும் என்று காட்டியிருப்பது பிரமிப்பு.