சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. பிரெட், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் அவசர கதியில் விற்றுத் தீர்ந்தன. இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்ரன்
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இதுவரை 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இப்போது இந்த பாஜக அரசு சந்திப்பது 28வது நம்பிக்கையில்லா தீர்மானம்.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பிளிப்கார்ட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி மிக விரைவாக பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்திட பிளிப்கார்ட் தளத்தில் 'பிளிப்கார்ட் மினிட்ஸ்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இன்று நடக்கவுள்ள அரை இறுதி ஆட்டத்தின்போது மழை குறுக்கிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தண்டி யாத்திரை இந்திய வரலாற்றில் முக்கியமானது அல்லவா. ஆங்கில ஆட்சி நம் மீது விதித்த உப்பு வரியை எதிர்த்து நடந்தார் காந்தியடிகள். சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டார். 240 மைல் தூரத்தில் உள்ள தண்டிக்கு. 24 நாட்கள் நடந்தார்.
எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டணி நீண்டநாட்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர்.
மேடையில் நடிகைகளை ஆணாதிக்க மனோபாவத்துடன் நடத்துகிறார்கள். மரியாதை கொடுப்பதில்லை. பின் வரிசையில் அமர வைக்கிறார்கள். அதனால்தான் நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை -நயன் தாரா
உண்மையில் நான் பிசிஒடி பிரச்னையினால ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால் நான் ஆசைப்பட்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியல. இது யாருக்கும் தெரியாது. எனக்கு கடவுள் பக்தி அதிகம். அவர் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருந்துட்டேன்.