அரசியலுக்கு வர நினைக்கும் விஜய்க்கு, மக்களின் பக்கம் நிற்கும் ஒரு ஹீரோ என்பதை போன்ற ஒரு உணர்வை இப்படம் மூலம் கொடுக்கமுடியும் என விஜய் தரப்பில் உற்சாகம் காட்டப்படுகிறதாம்.
இந்த ஆண்டு வைரஸ் ஜுரம் குணமானாலும் 4 வாரங்கள் வரை பலருக்கும் இருமல் விடாமல் இருக்கிறது. அபூர்வமாக ஒரு சிலருக்கு ஒரு மாதத்தைக் கடந்தும் இருமல் நீடிக்கிறது.
அடுத்து இசையின் ஞானியாக இருக்கும் இளையராஜாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அதற்கு யாரை இசையமைப்பாளராக களத்தில் இறக்குவது என்று பேச்சு எழுந்திருக்கிறது.
சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் ஆக இருக்கிறார்கள். இது ஏன் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட சிலர், அங்கிருக்கும் பெண் கைதிகளிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!