இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் தொடங்கியது.
சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணப்படுத்தும் சிகிச்சை முறையை சீனா டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடும் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, மாத்திரை எடுத்து கொள்ளும் சூழலில் இந்த அரை மணிநேர சிகிச்சை முறையில் முழுவதுமாக அந்த நோய் குணமாகிவிடும்...
இதனால் தமிழக அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில்தான் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
ரத்தன் டாடா, 2 வாரங்களுக்கு முன் வயது மூப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளால் உயிரிழந்தார். ரத்தன் டாடா காலமாகி 2 வாரங்கள் ஆன நிலையில் இப்போது அவர் எழுதிய உயில் வெளியாகி உள்ளது.
இதுவரை வந்த ஈழம் பற்றிய திரைப்படங்களில் போராளிகள் போராட்டம் பற்றி மட்டுமே சொல்லப்பட்டு வந்தது. இந்த போராட்டம் மக்களை எந்த அளவுக்கு பாதித்திருந்தது என்பதையும் காட்டியிருக்கிறார்