“எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்று முதல்வர் கலைஞர் கூறிய பதில் யார் கற்பனைக்கும் எட்டாதது. ‘பார்த்தேன் …படித்தேன்….ரசித்தேன்’ என்றார் கலைஞர்.
பிரசாந்த் கிஷோர், “சிறப்பான ஒரு தலைமையும் வெற்றிபெற வேண்டும் என்ற கூட்டு எண்ணமும்தான் கட்சிக்கு இப்போது என்னைவிட அதிகம் தேவைப்படுகிறது என்பது என் தாழ்மையான கருத்து” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.ரவிக்குமாரின் அடுத்த படம்தான் ‘அயலான்’. தன் முதல் படைப்பிலேயே டைம் டிராவல் என்ற வித்தியாசமான முயற்சியைக் கொடுத்த ரவிக்குமார், இப்போது மற்றுமொரு புதிய முயற்சியாக ‘அயலான்’ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.
கலைஞர் சொன்னபடி அந்த படத்தை பிரிண்ட் போட்டுப் பார்த்த நான் அசந்துபோனேன். அந்த நாய்க்குட்டி அவர் சொன்னபடியே சிரிப்பதுபோல் தனது வாயைத் திறந்து வைத்திருந்தது.
மீண்டும் இண்டர்நெட் ஆசாமிகளின் கோபத்துக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார் சுதா மூர்த்தி. யார் இவர் என்று கேட்கும் அப்பாவிகளுக்கு சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கின் மாமியார்....
தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் கேகே வைத்திருந்திருக்கிறார். கார்டியோ வகையிலான உடற்பயிற்சிகளை தினமும் செய்திருக்கிறார். இத்தனை கவனமாக உடலை பேணி வந்தவருக்கு ஹார்ட் அட்டாக் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
இந்த அமைச்சரவை மாற்றத்திலேயே மிகவும் முக்கியமானது, மூத்த அமைச்சர் பொன்முடி இலாகா மாற்றம் தான். மேலும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது. என்ன காரணம்?
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த சுபஸ்ரீயை பாராட்டி பேசியதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம் மேலும் வலுத்துக் கொண்டே செல்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக ஜெயம் ரவி ஆர்த்தியால் தான் எப்படியெல்லாம் அவமதிக்கபட்டேன் என்பதை வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் அவரது தேசாந்திரி பதிப்பகத்துக்கு சொந்தமான லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து சேதமாகி உள்ளன