மீண்டும் ஒரு விவசாயிகள் போராட்டம், 2.0 ஆவாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. தலைநகர் டெல்லியை நோக்கி, ‘டெல்லி சலோ’ என டிராக்டர்கள், லாரிகளில் புறப்பட்டிருக்கிறார்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள்.
மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் திமுகவினரில் முதலில் நிற்பவர் பிடிஆர். மத்திய அரசுடன் இணக்காமாக போவதற்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்று மாற்றப்பட்டிருக்கிறாரா?
தூக்கம் தொடர்பாக ஏஜ்வெல் அறக்கட்டளை என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் 50 சதவித மக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரபாக இருக்கும் கேம் ஷோவான பிக பாஸ் நிகழ்ச்சியின் விஜய் சேதுபதியின் வித்தியாசமனாம் டேக் லைன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக மாறியிருக்கிறது.
ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் அவசரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அடி வயிற்றில் லேசான வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
5 நாட்களைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இரண்டரை நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டால், அந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடியும் என்பதுதான் விதி. ஆனால் தனது புதிய அணுகுறையின் மூலம் அந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கவுதம் காம்பீர். இந்த...
ஆதாரம் இல்லாமல் திருப்பதி லட்டு பற்றி பத்திசிகைகளுக்கு பேட்டி கொடுத்தது ஏன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த அமைச்சரவை மாற்றத்திலேயே மிகவும் முக்கியமானது, மூத்த அமைச்சர் பொன்முடி இலாகா மாற்றம் தான். மேலும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது. என்ன காரணம்?
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த சுபஸ்ரீயை பாராட்டி பேசியதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பெண்களை மையமாக கொண்ட கதைகளில் நடிக்கும் முன்னணி நடிகைகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.
விஜய் சேதுபதி 96’ படத்திற்கு பிறகு அவர் கதாநாயகனாக நடித்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை.. கமல்,விஜய் படங்களில் வில்லனாக நடித்த படங்கள் மட்டுமே கல்லா கட்டியிருக்கின்றன.
இது எல்லோரும் செய்யக்கூடியது. ஆன்மிகம் என்பது தேடுவது; ஆன்மாவைப் பற்றி அறிவது; தன்னை அறிவது; நமக்குள்ளே நாமே செல்வது. ஆன்மா வேலை செய்யும் இடம் என்பதால்தான் ஆலயம் என்ற பெயரே வந்தது.