தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களில் அமரன் திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது. விஜய் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கைக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இதனால் வியாபார ரீதியாகவும் அவரது கேரியர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அமரன் விழாவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவ கார்த்திகேயன் பேசும் போது, ''நான் விழும்போது கை...
வாழ்க்கையில் எனக்கு ஏற்படும் தாழ்வுகளுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன், ஏனென்றால் அந்த தாழ்ச்சிகள் வராவிட்டால் பின்னால் உயர்வுகள் வந்திருக்காது” என்று இதற்கு பதில் சொல்லி இருக்கிறார் அஸ்வின்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
தக்கர்கள் இந்தியாவின் நெடுந்தூர சாலைகளான கொல்கத்தாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கிராண்ட் டிரெங் ரோடு, மும்பையையும் சென்னையையும் இணைக்கும் டெகேன் பிளாட்டோ டிரேடு ரோடு போன்ற வணிக சாலைகளை கொள்ளையடிக்க பெரிதும் பயன் படுத்தியுள்ளனர்.