நயன்தாரா செய்தது தவறு என்று பலர் சொன்னார்கள். இது வேண்டாம் என்று அவரை பலரும் தடுத்தார்கள். ஆனால், முந்தைய பகைகள் காரணமாக தனுசுடன் மோதிக்கொண்டு இருக்கிறார் நயன்தாரா.
அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யா நடித்த காக்ககாக்க, ரஜினியின் கபாலி மற்றும் கிழக்கு சீமை ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்வதாக கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்
ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால், இதில் நடிப்பவர்களோ அல்லது கேமராவை கையாளும் ஒளிப்பதிவாளரோ அல்லது இதர தொழில்நுட்ப கலைஞர்களோ யாராவது ஒருவர் ஒரு சின்ன தவறு செய்துவிட்டால் கூட, முதலிருந்து அனைத்து காட்சிகளையும் படமெடுக்க வேண்டிய கட்டாயம்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்