“இந்த வெற்றி ஒரு தொடக்கம்தான். இன்னும் பல வெற்றிகள் இந்தியாவுக்காக காத்திருக்கின்றன” என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் பாட்மிண்டன் வீரரும் பயிர்சியாளருமான கோபிசந்த்.
விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார்.
நாம் எந்த ஆயுதத்தை பயன்படுத்துவது என்பதை எதிரிதான் முடிவு செய்கிறார் என்பார்கள். ராகுல் காந்தியை…. அந்த பாப்புவை பிஜேபியினரே சீறிய சிங்கமாக மாற்றிவிட்டார்களே" என்றார் அவர்.
‘‘பிளீஸ் எங்களை விட்டுறுங்கோ, நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது ஜனாதிபதி கோத்தபாயவின் நிலைமை.
சென்னையில் 9 கால்பந்து மைதானங்களை தனியார் மயமாக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சென்னை மாநகராட்சி வாபஸ் பெற்றது.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு மைதான்ங்கள், 204...