ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காகவும், ஆழ்கடல் பற்றிய இரகசியங்களை தெரிந்துக் கொள்வதற்கும் சமுத்ராயன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
போதையில் சொகுசுக் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய 17 வயது இளைஞருக்கு, 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும் என்று தண்டனை விதித்திருக்கிறார்கள்.
அன்று ஒரு நாள் சோபிதாவிடம் கேட்டபோது ஒரு நடிகர் மீது இருந்த என் மதிப்பீடு இப்போது மாறியிருக்கிறது. அதனால் அது காதலாக இருக்கலாம் என்று மட்டும் சொன்னார். அது நாக சைதன்யா என்று சொல்லவில்லை.