ரஜினிகாந்த் தனது அன்மீகப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இமயமலை, பதிரி நாத், கேதார்நாத் பாபா குகை ஆகிய இடங்களில் தியானம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
‘State of the Global Workplace 2025 Report’ என்ற தலைப்பில் சமீபத்தில் கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் தற்போதைய வேலைகளை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகக் காட்டுகிறது. இதற்கு பணியிடத்தில் அவர்களுக்கு ஏற்படும் அதிக மன அழுத்தம், வளர்ந்து வரும் அதிருப்தி மற்றும் வேலையில் ஆதரவு இல்லாமை...
இப்போது விஷயம் என்னவென்றால், ஜான்வி காதலில் விழுந்துவிட்டார் என்கிறார்கள். ஜான்வியின் மனதைக் கொள்ளை கொண்டவர் ஷிகர் பஹரியா என்ற இளைஞர் என கிசுகிசு வெளியாகி இருக்கிறது.
சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் ஆக இருக்கிறார்கள். இது ஏன் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட சிலர், அங்கிருக்கும் பெண் கைதிகளிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
கடந்த 32 மாதங்களில் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 48 ராணுவ வீர்ர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெருவாரியான தாக்குதல்களை காஷ்மீர் டைகர்ஸ் அமைப்பு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்சேதுபதியின் மனைவியாக காயத்ரி நடித்திருக்கிறார். இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி படத்தில் அழகாய் வந்திருக்கிறது. பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தாயாக உணர்ச்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
இங்கு நடந்த உறுதியேற்பு நிகழ்வில் எல்லோரையும் வலது கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வாசித்தார். அவரை பின் பற்றி அனைவரும் வாசித்தனர்.