தமிழ் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான சலங்கை ஒலி (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர்.
நிறைய குழந்தைகளை படிக்க வைத்துக்கொண்டிருந்தான். துணை நடிகர்கள் நிறைய பேருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்தான். அவனது இழப்பு அவர்களுக்கும் பெரிய இழப்புதான்.
உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்காத சூர்யகுமாருக்கு எப்படி கேப்டன் பதவி கொடுக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவருக்கு கேப்டன் பதவி கிடைக்க பல காரணங்கள் உள்ளன.
பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையாராஜா ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை சர்ச்சையான நிலையில் யுவன் சங்கர் ராஜா இந்த வரிகளை பதிவிட்டிருக்கிறார்.
விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது, ஒரு பெரிய பாறாங்கல்லை தலையில் ஏற்றி வைத்துபோல் அவரை சுமைகள் அழுத்தின. இது அவரது பேட்டிங்கையும், பந்துவீச்சையும் கடுமையாக பாதித்து.
சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று யஷ் சொன்னபோது சிரித்தவர்கள் இன்று அவரது திரைப்படங்களுக்கு கைத் தட்டுகிறார்கள். பிரமிப்புடன் பார்க்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள்.
தவெகவின் மாநாடு தொடர்பாக அக்கட்சியிடம் விழுப்புர மாவட்ட காவல்துறை 21 கேள்விகளை கேட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கான பதில்களை 5 நாட்களுக்குள் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.