‘ஆகாஷ்வாணி’ என்பதை ’வானொலி’ என்றுதான் கூறவேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழறிஞர் இளவழகன் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமாரும் நாயகன் மிர்ச்சி சிவாவும் மிகவும் சுவாரஸ்யமாக பேசினார்கள். அவர்கள் பேச்சுக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.
தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி;
ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்.
இந்த சிக்னல் கிடைத்ததும், லோகேஷ் கனகராஜ் செய்த முதல் காரியம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை இப்படத்தில் நடிக்க வைக்கலாமா என்று அதற்கான வேலைகளில் இறங்கி விட்டாராம்.
அதானியும், அம்பானியும் காங்கிரஸுக்கு டெம்போவில் பணம் அனுப்பினார்களா என்பதை அறிய சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை சோதனை நடத்துங்கள். பயப்பட வேண்டாம், மோடி ஜி.