இதனால் பயந்து போன ஜாஸ்மின் லெண்சை எடுத்து விட்டார்,. ஆனாலும் அதன் பிறகு கண்களில் பார்பை முழுவதுமாக பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் உடனடியாக நண்பர்கள் துணையோடு மருத்துவரை சந்தித்திருக்கிறார்.
ராக்கெட் ஏவுதளம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர் ஸ்ரீஹரிகோட்டா. இப்போது அந்த இடத்தை பிடிக்க இருக்கிறது குலசை எனப்படும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டிணம். குலசையில் 2376 ஏக்கர் பரப்பளப்பில் மிகப் பிரமாண்டமாக அமைய இருக்கும் இந்தியாவின்...
இரு கதாபாத்திரங்களுக்கும் இடையே விடாப்பிடியாக தொடரும் பிடிவாதம் எந்த எல்லை வரைக்கும் நீள்கிறது என்பதே 2 மணிநேரம் 25 நிமிடம் 37 விநாடிகள் பரபரக்கும் ’விடுதலை’.
போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால் மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது. அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.