இந்திய மல்யுத்த வீராங்கனையான அன்திம் பங்கல் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
ரஜினி ராணா திரைப்படம் பற்றி பேசி அந்த கதையை எனக்கு மறுபடியும் சொல்லுங்களேன் என்று கேட்க, ரவிகுமார் மறுநாள் ஸ்கிரிப்டுடன் சென்று கதையை சொல்லியிருக்கிறார்.
“ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது” என்கிறார் டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த பிரவீன் அம்ரே.
சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள்தான் அவர்கள் தரப்பின் ஆவணமாக இருக்கும். அதுதான் பவுண்ட் புட்டேஜ்.
ஓ.பன்னீர் செல்வம் கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
தமிழ் படங்களை விட, தெலுங்கு படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான தண்டேல் படமும் சேர்ந்துள்ளது. சந்து இயக்கத்தில் நாகசைதன்யா, சாய்பல்லவி, பப்லு, கருணாகரன்...
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
திருமணம் ஆகி, ஒரு வருடமே ஆகும் நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். அரவிந்த் சேகருக்கு 30 வயதுதான் ஆகிறது.
போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால் மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது. அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.