No menu items!

சிறப்பு கட்டுரைகள்

நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது பற்றி விரைவில் அறிவிப்பேன் என்று அக்கட்சியில் நிர்வாகிகளில் ஒருவரான காளியம்மாள் கூறியுள்ளார்.

ஷவர்மா வாங்கித் தரவில்லை – உடனே டைவர்ஸ்!

விவாகரத்து விஷயத்தில் முன்னணியில் இருக்கும் நாடாக போர்ச்சுக்கல் இருக்கிறது. இங்கு 94 சதவீத தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மோடியிடம் கமல்ஹாசன் கீழடி கோரிக்கை

மோடியை நேற்று முதல் முறை​யாக சந்​தித்த கமல்​ஹாசன், கீழடி ஆய்வு அறிக்​கையை அங்​கீகரிக்க வேண்​டும் என்​பது உட்பட பல கோரிக்​கைகளை வலியுறுத்தினார்.

ரஜினிகாந்தின் கூலி 100 நாடுகளில் ரிலீஸ்

ரஜினிகாந்தின்‘கூலி’ திரைப்படம் சுமார் 100 நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் அதானி! – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

இந்த சூழலில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)யின் தலைவருமான அஜித் பவார் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நியூஸ் அப்டேட்: ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக

மக்களவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

இந்தியாவை புகழ்ந்த அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷ்ஷர்

இந்தியாவில் வசித்து வரும் அமெரிக்கப் பெண் ஒருவர் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 10 விஷயங்களில் இந்தியா மிகச் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Mysskin என்ன LOVE பண்றாரு ..- John Vijay

Mysskin என்ன LOVE பண்றாரு ..Fun Interview with John Vijay | Wow Memories | Actor Surya, Raghuvaran https://youtu.be/Pmkm3VJcQtc

வாவ் ஃபங்ஷன் : ‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற்றது.

நியூஸ் அப்டேட்: பாதுகாப்பான உணவு – இந்தியாவில் தமிழகம் முதலிடம்

2021-22-ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

கவனிக்கவும்

புதியவை

ஆலியாபட் இப்படி செய்யலாமா? – கண்ணீர் விட்ட நடிகை சமந்தா

ஆனால் தெலுங்கு சினிமாவில் அந்த சூழல் கொஞ்சம் மாறி வருகிறது. அங்கு சமந்தா நடிக்கும் படங்களில் தனக்கு இணையாக இளம் நடிகைகளை சேர்த்துக் கொள்வார்.

தமிழக காவல் துறை எச்சரிக்கை

போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மன வேதனையில் ரஜினி! – இறங்கி வருவாரா தனுஷ்?

என் நிம்மதி, ரஜினி உருக்கமாக சொன்னதுதான் இப்போது ஒரு மெல்லிய மாற்றத்தை தனுஷ் – ஐஸ்வர்யா இடையே உருவாக்கி இருக்கிறது.

இந்தியாவில் 304 தமிழ்நாட்டில் 0 – தென்னிந்தியாவில் திணறும் பாஜக!

விலைவாசி உயர்வுக்கு அடுத்த்தாக வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசின் தோல்வியாக 18 சதவீதம் பேர் கருதுகிறார்கள்.

கள்ளச்சாராய சாவுகள்: என்னநடந்தது? எப்படிநடக்கிறது? – போலீஸ் அதிகாரியின் பகீர் தகவல்கள்

காவல்துறை கறுப்பு ஆடுகள், பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளை கண்டுபிடித்து அவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

இந்தியா Vs பாகிஸ்தான் – கிரிக்கெட் யுத்தம்

போர்க்களத்துக்கு அடுத்ததாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமாக இருப்பது கிரிக்கெட் களத்தில்தான். அப்படியொரு போட்டிதான் நாளை நடக்கப்போகிறது.

32 மாடிகள் – 3700 கிலோ வெடி மருந்து – என்ன நடக்கப் போகிறது?

நொய்டாவில் சூப்பர்டெக் என்று இரட்டை கோபுர கட்டிடங்கள் உள்ளன. சுமார் 103 மீட்டர் உயரம். ஒரு கோபுரத்தில் 32 மாடிகள் இருக்கின்றன.

டைரி – சினிமா விமர்சனம்

த்ரில்லர் என்றால் அருள்நிதிக்கு அசால்ட்டாக வருகிறது. ஆனாலும் படத்தில் அருள்நிதிக்கு என்று கதாபாத்திர வடிவமைப்பிலோ அல்லது வசனத்திலோ இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை.

திருக்குறள் – சர்ச்சையான ஆளுநர் ரவி பேச்சு – ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஆளுநர் ரவியின் பேச்சு, தான் விரும்பும் மத உணர்வை திருக்குறள் பிரதிபலிக்கவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடே ஆகும்.

அண்ணாமலை ஆடியோ மர்மம் – மிஸ் ரகசியா!

மதுரை செருப்பு சம்பவத்தை அண்ணாமலை பிளான் செய்தது போல் அந்த ஆடியோவில் பேசப்படுகிறது. ஆனால் அந்தக் குரல் அண்ணாமலையுடையது இல்லை .

நியூஸ் அப்டேட்: பெகாசஸ் உளவு – உறுதியான ஆதாரம் இல்லை

தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்த 29 மொபைல் போன்களில் பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான உறுதியான ஆதாரம் இல்லை என கூறியுள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

ஆடியவர்களுக்கு ரூ.5 கோடி, ஆடாதவர்களுக்கு ரூ.1 கோடி – கோடீஸ்வர இந்திய அணி

உலகக் கோப்பை போட்டியில் ஆடிய வீர்ர்கள், பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட உடனிருந்த மற்றவர்களுக்கும் இந்த தொகை பிரித்து வழங்கப்பட உள்ளது.

இரவில் சாலை மறியல் – அண்ணாமலை மீது வழக்கு

இரவில் நடுரோட்டில் அமர்ந்து அண்ணாமாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

நான் உயிரோடுதான் இருக்கிறேன்! – வயநாடு வைரல் இளைஞர்

எங்கள் வீடு முற்றிலும் அழிந்தவிட்டது. என் தாயுடன் முகாமுக்கு வந்துவிட்டேன். எங்கள் புகைப்படம் வைரலானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

எனக்கு பாய் ஃப்ரெண்ட் இல்லை – ஷ்ருதி ஹாசன்

ஷ்ருதி ஹாசன் ஒரு வழியாக தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து இருக்கிறார். நான் இப்போது சிங்கிள்தான்.

மூன்று மரணங்கள் – ஒரு போராளியும் இரண்டு முதலாளிகளும்

மறைந்த இரண்டு கோடீஸ்வரர்களில் முக்கியமானவர் சுப்ரதா ராய். இவர் சாமானியனாக இருந்து பல்லாயிரம் கோடி சஹாரா சாம்ராஜ்யத்தை நிறுவியவர். பணத்துக்கு மட்டுமில்லை, சர்ச்சைகளுக்கும் குறைவில்லாதவ