இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். இவருடன் மகள் பிரியங்காவும் சென்றிருந்தார்.
Freedom at midnight (ப்ரீடம் அட் மிட்நைட் – இந்தி) – சோனி லைவ்
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தை மையப்படுத்தி லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய புத்தகம் ’ப்ரீடம்...
தம்பதி பிரியம்… பிசாசு போலலே! பலரும் அது பற்றி பேசினாலும், கண்டது சிலருதான் ! வந்தவ சந்தோஷப் பட்டா அந்த காதல் பிசாசு உங்கண்ணுக்குத் தெரியும்… கடிஞ்சு கசந்தால் போச்சுப் போ!
இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் மட்டும் அல்ல சுருங்கி விரியும் நுரையீரலையும் தெளிவாகப் பார்க்கலாம். இனிமேல் ஸ்கேன் செய்து பார்க்கத் தேவையில்லையென இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.