விஷால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மகன் யுவராஜ் சிங்குக்கு எதிராக செயல்பட்டதாக யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.