No menu items!

சிறப்பு கட்டுரைகள்

48 மணி நேரம் – உழைப்பில் இந்தியர்களுக்கு 7வது இடம்!

அதே நேரத்தில் பொருளாதார ரீதியாக இந்தியாவை விட முன்னணியில் இருக்கும் பல நாடுகளின் தொழிலாளர்கள் சராசரியாக குறைந்த மணிநேரம் மட்டுமே உழைக்கிறார்கள்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்? – மிஸ் ரகசியா

அதை தீர்க்க வேண்டிய இடத்துல இந்த அரசு இருக்கல. அந்த சிக்கல்ல திமுக இருக்கு. பொங்கல் டைம்ல பிரஷர் கொடுத்தான் நடக்கும்னு...

Haldirams – Trending ஆன மிக்சர் சர்ச்சை

ஹிஜாப் சர்ச்சை, அதைத் தொடர்ந்து ஹலால் இறைச்சி சர்ச்சை, இப்போது ஹால்டிராம்ஸ் மிக்சர் சர்ச்சை.

சில்கா ஏரியில் ஐராவதி டால்பின்!

சில்கா ஏரியில் 156 ஐராவதி டால்பின்களே உள்ளதாகக் கடைசிக் கணிப்பு சொல்கிறது. நாங்கள் நான்கு டால்பின்களைப் பார்த்தோம்.

தமன்னா – வைரமுத்து – மாணவர்களுக்கான பாடங்களில் குழப்பம்

தமன்னாவுக்காக படம் ஓடும் நிலை உருவாகத் தொடங்கியிருக்கிறது.இந்த நேரத்தில் அவருக்கு இன்னொரு சிக்கல் வந்திருக்கிறது.

கேரட் சாப்பிட்டால் குஷி – கர்ப்ப குழந்தைகள் ஆய்வு

கர்ப்ப காலத்தில் தாய் உண்ணும் சில வகை உணவுகளுக்கு வயிற்றிலிருக்கும் குழந்தை, மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் முக பாவனை செய்கிறதாம்.

மிஸ்ஸாகும் கூட்டணி சிக்கலில் அண்ணாமலை –  மிஸ் ரகசியா

“நல்ல கேள்விதான். ஆனாலும் அடுத்து மத்தியில ஆட்சியை பிடிக்கப் போற கட்சின்ற இமேஜ் இப்போ பாஜக மேல இருக்கு. அதனால வரலாம்”

விசாரணைக் கைதிகள் பற்களைப் பிடுங்கிய விவகாரம்: ஏஎஸ்பி சஸ்பெண்ட்

அம்பாசமுத்திரம் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங், விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நியூஸ் அப்டேட் : ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகம்

ரேஷன் கடைகளில் யூபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவு

தமிழ்நாடு அரசு பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசியலில் இன்று: பாஜகவில் இணைந்தார் தமிழிசை

தமிழ்நாட்டில் பா.ஜ.க கடுமையாக வளர்ந்திருக்கிறது. இந்த தமிழிசை உங்கள் சகோதரியாக, உங்கள் அக்காவாக வந்துள்ளேன்.

கவனிக்கவும்

புதியவை

கட்சி ஆரம்பித்த விஜய் – திமுக போட்ட உத்தரவு – மிஸ் ரகசியா

பகிரங்கமா திமுகவை எதிர்க்கலனாலும் விஜய் திமுகவுக்கு எதிரானவர்ன்ற எண்ணம் அவர் ரசிகர்கள்கிட்ட இருக்கு. இது 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல திமுகவுக்கு எதிராக இருக்கும்கிற அச்சம் அவங்ககிட்ட இருக்கு”

குழந்தைகள் பெற்றதில் விதிமீறலா – நயன்தாராவிடம் விசாரணை

“நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் குழந்தைகள் பெற்றது தொடர்பாக முறைப்படி விசாரணை நடைபெறும்” என்று டிஎம்எஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் 2024 – ஸ்ரீஜேஷுக்காக பதக்கம் வெல்லுமா இந்தியா?

கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் அணியின் கோல்கீப்பரான ஸ்ரீஜேஷ். கிரிக்கெட்டில் தோனி எப்படியோ அந்த அளவுக்கு ஹாக்கி விளையாட்டில்...

கலைஞரின் செல்ல பிளாக்கி!

கலைஞர் சொன்னபடி அந்த படத்தை பிரிண்ட் போட்டுப் பார்த்த நான் அசந்துபோனேன். அந்த நாய்க்குட்டி அவர் சொன்னபடியே சிரிப்பதுபோல் தனது வாயைத் திறந்து வைத்திருந்தது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

விஜய்யின் அரபிக் குத்து

பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

விஜயகாந்த் அடக்கம் விதியை விலக்கிய அரசு –  மிஸ் ரகசியா

சிட்டிக்குள்ள தனியார் இடத்துல அடக்கம் செய்யப்பட்ட முதல் மனிதர் விஜயகாந்த்தான். இதுக்காகா கார்ப்பரேஷன் ஸ்பெஷல் மீட்டிங் போட்டு அவருக்கு விலக்கு கொடுத்திருக்காங்க.

விசாரணைக்கு வாங்க! – IPL சர்ச்சையில் தமன்னா

அந்த செயலியின் விளம்பரங்களில் நடித்த தமன்னா, சஞ்சய் தத் ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்ட்ரா சைபர் செல்.

விஜய்யின் ‘நண்பன் கொசக்சி பசபுகழ்’ உண்ணாவிரதம்

‘நண்பன்’ திரைப்படத்தில் விஜய் நடித்த கொசக்சி பசபுகழ் காதாபாத்திரத்தின் வாழும் உதாரணமான சோனம் வாங்சுக் லடாக்கில் 21 நாள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இன்று அவரது உண்ணாவிரதம் 13ஆம் நாளை எட்டியிருக்கிறது. ஏன் சோனம்...

முதலீட்டாளர்களுக்கு முதல்வர் கொடுத்த பரிசுகள் என்ன?

தமிழக முதல்வர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மகாபெரியவரும் முஸ்லீம் பெரியவரும் – வட இந்தியாவுக்கு ஒரு செய்தி

‘இந்தப் பகுதியில் ஒரு சிறிய சிவன் கோயில் இருக்க வேண்டுமே ? இருந்ததா?” என்று கேட்டார். யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை !