ஆண்டிரியா இசை ஆற்றலும், புத்திசாலித்தனமும் தன்னை அவர் பக்கம் ஈர்த்த்தாக அந்த பேட்டியில் சொல்லியிருக்கும் பகத் பாசில், ஆண்டிரியா தன் காதலை நிராகரித்த பிறகு, அதிலிருந்து மீண்டுவர தனக்கு பல நாட்கள் ஆனதாக குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எதனால் அந்தப் பிரச்சினை வந்தது? காலம் காலமாக இரு நாடுகளும் எந்த அளவுக்கு நட்புடன் இருந்துள்ளது என்பதைப் பார்ப்போம்…