தூக்கம் தொடர்பாக ஏஜ்வெல் அறக்கட்டளை என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் 50 சதவித மக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சில இடங்களில் பல படங்களில் பார்த்த நாடகத்தனம் இருந்தாலும் முழு படமும் திக் திக் என்று நகர்கிறது. இது இயக்குனர் கௌதம் செய்திருக்கும் திரைக்கதை உத்தக்கு கிடைத்த வெற்றி.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், "நாளை நடைபெறப்போகும் அறவழிப் போராட்டத்தை அரச படையினர் அடக்கக்கூடாது" என்று சிரித்தபடி வெளிப்படையாகவே அறிவித்தார்.
பாமாயிலை மீண்டும் பழையபடி பெறும் வரையில் இந்த கடுமையான விலை உயர்வு இருக்கும். இனிவரும் காலத்திலாவது இதுபோன்ற விலை உயர்வு வராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.