அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எடுத்து எரிவாயு சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார்.
இதனால் சிறைக்குள் கலவரம் பரவுகிறது. இதில் பலர் இறந்து போகிறார்கள். சிகாவை கொன்றது யார் கலவரத்தை எப்படி அடக்குகிறார்கள் என்பதை பதட்டத்துடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லியின் முதல்வர் பதவியில் இருந்து இன்று மாலை விலகப் போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதன் காரணமாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லியில்...
இதனால் இணையத்தில் முத்துக்குமரனுக்கும் ஆதரவாகவும், அருண் பிரச்சத்திற்கு எதிராகவும் கடுமையாக பதிவு செய்து வருகிறார்கள். இதில் அதிர்ச்சி என்னவென்றால் அருண் பிரச்சத்தின் மனம் கவர்ந்த தோழியாக இருப்பவர் அர்ச்சனா. இவரை குறி வைத்து சிலர் கடுமையாக பேசி வருகிறார்கள்.