நம் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மாரி’ படத்தின் சாயல் ‘கிங் ஆஃப் கொத்தா’வில் ஆங்காங்கே தெரிகிறது. ‘கொத்தா’ நகரில் எல்லோருக்கும் பிடித்த தாதாவாக இருக்கிறார் துல்கர் சல்மான்.
இடையில் அவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையால், வண்டியில் இருந்த சடலம் காணாமல் போகிறது. இதனால் விமலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இறந்தவரின் சடலம் கிடைத்ததா? விமலின் பிரச்சினை தீர்ந்த்தா என்பதுதான் இப்படத்தின் கதை.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் வெளிநாட்டு கடன் 8 விழுக்காடு அதிகரித்து 49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிட்த்துக்கு...