கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மோகன்லால், கொச்சி நகரில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலையாள திரையுலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி என்று சட்டத்துக்கு வில்லனாகவும், மக்களுக்கு நல்லவனாகவும் வாழ்ந்தவர்களை முக்கிய பாத்திரமாக வைத்து தமிழில் பல படங்கள் வந்திருக்கின்றன. இப்போது மலையாள திரையுலகிலும் இதே போன்றதொரு படம் தயாராக உள்ளது. ஆனால் இதன் முக்கிய பாத்திரம் நெகடீவ் கேரக்டர் கொண்ட மனிதர்கள் அல்ல. ஒரு யானை. தேனி பகுதியில் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த...
அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது. நல்லது பண்ணினாலும், கெட்டது பண்ணினாலும் நாம் கொடுக்கவேண்டியது நம்பிக்கைதான். நான் தப்பு பண்ணிவிட்டேன் என்று நீ சொன்னாலும், நான் உன்கூட இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கவேண்டும்.
பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவை போற்றும் வகையில், அவரை போன்று உடைகளை அணிந்துள்ளார் நடிகை வித்யா பாலன். பிரபல ஆடை...
‘மஞ்சக்குருவி’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன்,இயக்குநர்கள் பேரரசு, ரவி மரியா, சண்முகசுந்தரம், ஹரிதாஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…
படங்கள் : ஆர்.கோபால்
கமல்ஹாசன் நடித்த உணர்ச்சிகரமான காட்சிகள் உருக்கமன காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறதாம். இதில் கலந்து கொண்ட டெக்னீஷியன்கள் சிலர் வியப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.