No menu items!

சிறப்பு கட்டுரைகள்

சீந்துவாரற்ற மெழுகுவர்த்திகள் திடீரென தங்கமாகின்றன – மனுஷ்யபுத்ரன் கவிதை

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. பிரெட், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் அவசர கதியில் விற்றுத் தீர்ந்தன. இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்ரன்

தத்தளிக்கும் பெங்களூரு: தீர்வு என்ன? – என். சொக்கன்

வடிகால்களைக் குப்பைகள் அடைத்திருக்கின்றன, அவை அனைத்தும் இப்போது அரசாங்கத்தைத் திட்டுகிற மக்கள் வீசி எறிந்தவைதாம்.

எடப்பாடியார் பிரச்சாரம் பெண்களை கவருமா ?

பெண்களை தங்கள் பக்கம் திருப்பும் விதமாக தனது பிரச்சாரத்தில் அதிரடி அறிவிப்புகளை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

யோகா – வயது 5000

ஆண்களை விட பெண்களே அதிக அளவில் யோகாசனத்தில் ஈடுபடுகிறார்கள். யோகாசனம் செய்பவர்களில் சுமார் 72 சதவீதம் பேர் பெண்கள் .

கதை கேளு… கதை கேளு… தக்காளி கதை கேளு!

சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் அமெரிக்காவும், 3-வது இடத்தில் இந்தியாவும் அதிக அளவிலான தக்காளிகளை உற்பத்தி செய்கின்றன.

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – 1000 பேர் பலி

மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சினிமா ஸ்டைலில் நாமக்கல் என்கவுண்டர் – நீதிமன்றம் சரமாரி கேள்வி

தமிழகத்தில் தொடரும் என்கவுண்டர் சம்பவங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆந்திராவை ஆளப் போவது யார்? – குழப்பம் தரும் EXIT POLL

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை இங்கு தெலுங்கு தேசம் – பாஜக – ஜன சேனா ஆகிய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது.

வாழ்க்கையை மாற்றும் ஐந்து புத்தகங்கள் – சாரு நிவேதிதா

தன்னைக் கவர்ந்த, தன் வாழ்வை மாற்றிய புத்தகங்கள் பற்றி இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

பிடிஎஃப் பைரஸியால் பாதிக்கப்படும் புத்தக சந்தை!

கிண்டிலில் வெளியிட்ட உடனே அந்த புத்தகத்துக்கு பைரஸி வந்துவிடுகிறது.

கவனிக்கவும்

புதியவை

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

பாண்டியர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட இப்படத்தை தரணி ராஜேந்திரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அதிக அளவில் புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

நியூஸ் அப்டேட்: மீண்டும் ரெப்போ ரேட் உயர்வு – வங்கிக் கடன் வட்டி அதிகரிக்கும்

தற்போது மீண்டும் ரெப்போ ரேட் உயர்வதால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிகளுக்கு தப்பிய அதானி – ஹிண்டன்பர்க் குண்டுக்கு தப்புவாரா?

வரம்புக்கு உட்பட்டே கடனும் முதலீடும் செய்தாலும் அதானி குழுமம் வீழ்ந்தால் இத்தனை கோடி ரூபாய் பணமும் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.

இந்தியர்களை துரத்தும் இங்கிலாந்து

கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக இங்கிலாந்து அரசு சொல்கிறது.   

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

கனடாவில் ஒரு ஆச்சர்ய இனம்

ஆமிஷ்கள் தங்கள் வேறுபாடுகள் மீதான வெறுப்புகளை பகிரங்கமாகக் காட்டியதாகக் காணவில்லை. ஆமிஷ்காரர்கள்தான் உண்மையான அமைதி மார்க்கம் போல இருக்கிறது.

’புஷ்பா’ ஃபயர் இல்லை. ஃப்ளாப் – டோலிவுட் வைரல்

ரிலீஸை கொஞ்சம் தள்ளி வைக்கலாமா என்று யோசித்து கொண்டிருக்க, புஷ்பா மீது இருந்த நம்பிக்கையினால் அப்படத்தை தயாரிப்பாளர் வெளியிட்டார்.

யார் இந்த மல்லிகார்ஜுன கார்கே?

மல்லிகார்ஜுன கார்கேயின் வயது 80. மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர் கர்நாடகத்திலுள்ள, பிடார் என்ற ஊரில் பிறந்தவர்.

இன்று முதல் உங்கள் பர்ஸை பதம் பார்க்கப்போகும் 8 மாற்றங்கள்

மத்திய அரசு அறிவித்துள்ள நிதி தொடர்பான 8 முக்கிய மாற்றங்கள் இன்று (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருகின்றன. அவை என்னென்ன என பார்ப்போம்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

எரியும் வடக்கு – என்ன காரணம்?

போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால் மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது. அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சூர்யாவையும் விட்டு வைக்காத பாலா

ஆனால் ஷூட்டிங் போக போக பாலா பழைய மாதிரி ஸ்பாட்டிலேயே பேச ஆரம்பிக்க, இது சூர்யாவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கிவிட்டதாக கூறுகிறார்கள்.

மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது!

பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான ‘தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சதர்ன் கிராஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

கணவரை கார் ஏற்றி கொலை செய்த  மனைவி!சென்னை பயங்கரம்

திருமணத்தைக் கடந்த தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை, காரை ஏற்றிக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.