சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் ஆக இருக்கிறார்கள். இது ஏன் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட சிலர், அங்கிருக்கும் பெண் கைதிகளிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
தனிமையில் இருப்பதால் என்ன? அவர்வர் விருப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அதனால் என்ன? என்று சிலர் நினைக்கலாம்.ஆனால், அப்படியல்ல, தனிமை பல்வேறு மனம் மற்றும் உடல்ரீதியான பிரச்சினைகளை கொண்டு வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
உபி உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடிப்பது தொடர்பான வழக்கில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.