ஜெயம் ரவி நடித்து வெளியாகும் திரைப்பட ம் பிரதர். ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளியாகும் இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி மனதிறந்து பேசினார்.
அதர்வாவுக்கு இங்கே தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போடுவதாக கூறியிருப்பதால், ஸ்ரீதேவி மகள்குஷி இப்படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
பிரதாப் இறந்து 2 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டன. இப்போது அவரது மகள் கேயா, தனது தந்தையைப் பற்றிய நினைவுகளை மனோரமா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
க்ரையோதெரபி என்பது நம்முடைய உடலை கடும் குளிரில் குறிப்பிட்ட காலம் வரை இருக்க விடுவது. இப்படி குளிரில் நாம் இருக்கும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.
கொலையாளியைப் பிடிக்கும் பொறுப்பை மம்முட்டி தலைமையிலான கண்ணூர் ஸ்குவாட் போலீஸிடம் ஒப்படைக்கிறார்கள். கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு போய் அவர்கள் எப்படி கொலைகார்ர்களைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கதை.
உலகளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில், நோபல் பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்ததாக கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதிச் சுற்றை எட்ட வாய்ப்புள்ள முதல் 4 அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை கருதப்படுகின்றன