பாட்டல் ராதா நிகழ்ச்சியில் பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கவிஞர் தாமரை, நடிகை லட்சுமிராமகிருஷ்ணன், இயக்குனர் லெனின்பாரதி உட்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
என்னைச் சுற்றியுள்ள மற்ற வீரர்களின் வளர்ச்சியுடன் சேர்ந்ததுதான் எனது வளர்ச்சி. நான் அணியின் கேப்டனாக இருக்கலாம். ஆனால் எங்கள் அணிக்குள் எல்லோரும் ஒன்று. எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா.
"முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திருமணம் என்பதால், வினேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
பதினைந்து வயது சிறுமிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தனது காதலன் மற்றும் ஆண் நண்பருக்கு சிறுமியை பிறந்தநாள் பரிசாக அளித்து விருந்தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் திடீரென தக்காளியை விட்டு வேறு பயிருக்கு மாறியதும், தக்காளி பயிரிடும் நிலத்தின் அளவைக் குறைத்ததும்தான் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழுமையாக குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.