“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.”
இரு கதாபாத்திரங்களுக்கும் இடையே விடாப்பிடியாக தொடரும் பிடிவாதம் எந்த எல்லை வரைக்கும் நீள்கிறது என்பதே 2 மணிநேரம் 25 நிமிடம் 37 விநாடிகள் பரபரக்கும் ’விடுதலை’.
“நான் முதன்முதல்ல பிரான்ஸ்ல கச்சேரி பண்ணபோது என்னோட ரசிகர்கள் கூட்டம் எவ்வளவு தெரியுமா? 30 பேர்! ‘சேம்பர் கான்சர்ட்’ என்பார்களே அப்படி... பக்க வாத்தியமெல்லாம் கிடையாது. தம்புராவோட பாடறேன். நம்ம சங்கீதத்தை ரசிப்பார்களா… மாட்டார்களா… தெரியாது. கண்ணை கட்டி காட்டில் விட்ட கதைதான்.
பாரிஸில் முப்பது வருஷம் முன்னாடி நடந்த...