ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் 19-ம் தேதி நடக்கப் போவதுதான் இதற்கு காரணம். ஏலத்துக்கு முன்னதாக ஐபிஎல்லில் ஆடும் ஒவ்வொரு அணியும் சில வீர்ர்களை விடுவித்துள்ளது.
நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார். அப்போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு 2030 ஆம் ஆண்டுக்குள் 57 பில்லியன் டாலர்கள் கொண்ட சந்தையாக மாறும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.