திராவிட நாடு கோரிக்கையை ஏன் கைவிட நேர்ந்தது என்பதற்கு அண்ணா அளித்துள்ள விளக்கத்தில் காலத்திற்கேற்ப பதுங்கிப் பாயும் தந்திரம் அவசியமானது என்பதை அறிவுறுத்துகிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது....