No menu items!

சிறப்பு கட்டுரைகள்

Vijay 67 லியோ – கொடைக்கானல் ஷூட்டிங் தடை – என்ன நடந்தது?

லியோ படம் விஜய் – லோகி அவர்களுக்கு ஒரு பிரச்சினை கிளம்பியது. காட்டுக்குள் ஷூட் செய்யலாம் என்று போனவர்களை வனத்துறை தடுத்து இருக்கிறது.

தாறுமாறாக உயர்ந்தது தங்கம் விலை!

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745-க்கும், பவுனுக்கு ரூ.1480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது.

வேகம் குறையும் ரயில்கள் – காரணம் வந்தே பாரத்தா?

ரயில்கள் வேகமாக செல்வதால் தங்களின் நேரம் மிச்சமாகும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ரயில்வே துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்கள் இந்த நம்பிக்கையைக் குலைப்பதாக உள்ளது.

2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறும் –  ஜெய்சங்கர்

இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இனி ஃபாஸ்டேக் இருந்தால் சுங்கச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் செல்லலாம் !

தடையற்ற பயணத்தை அனுபவிக்க ஃபாஸ்ட்டேக் பாஸ் பெறுவதன் மூலம்.. வருடம் முழுக்க 200 பயணங்களை இவர்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மீண்டு வந்த குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது மும்பை இந்தியன்ஸ் அணிதான் 2012-ல் முதலில் குல்தீப் யாதவை தங்கள் அணியில் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ்.

’எமர்ஜென்சி’ க்கு வீட்டை விற்கும்  கங்கனா ரனாவத்

படம் வந்து அது ரசிகர்களால் கொண்டாடப்பட்டதா இல்லையா என்பதைப் பொருத்துத்தான் ஆளும் தரப்பு கங்கனாவுக்கு உதவி செய்யும்.

திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. – தொல்.திருமாவளவன் பேச்சு

திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. - தொல்.திருமாவளவன் பேச்சு

மன்சூர் அலி கானுக்கு விஷம் கொடுத்தார்களா?

இது தொடர்பாக தனது செய்தித் தொடர்பாளர் மூலம் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் அதானி! – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

இந்த சூழலில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)யின் தலைவருமான அஜித் பவார் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மருத்துவமனையில் மோகன்லால் – உடல்நிலையில் என்ன பாதிப்பு?

கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மோகன்லால், கொச்சி நகரில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலையாள திரையுலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கவனிக்கவும்

புதியவை

பயங்கரவாத அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா உள்ளது – மோடி

எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டணி நீண்டநாட்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர்.

காதலை நிராகரித்த ஆண்ட்ரியா – பகத் பாசில் untold story

ஆண்டிரியா இசை ஆற்றலும், புத்திசாலித்தனமும் தன்னை அவர் பக்கம் ஈர்த்த்தாக அந்த பேட்டியில் சொல்லியிருக்கும் பகத் பாசில், ஆண்டிரியா தன் காதலை நிராகரித்த பிறகு, அதிலிருந்து மீண்டுவர தனக்கு பல நாட்கள் ஆனதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பணக்கார நடிகர் ரஜினி இல்லை!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் அதிக அளவில் சொத்துகளை வைத்துள்ள நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பட்ஜெட்டில் எங்கே தமிழ்நாடு? – நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து தமிழக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

’என்னப்பா Blade போடப் போறீயா’ – விஜய் ஆண்டனியின் மகள் மீரா

அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது. நல்லது பண்ணினாலும், கெட்டது பண்ணினாலும் நாம் கொடுக்கவேண்டியது நம்பிக்கைதான். நான் தப்பு பண்ணிவிட்டேன் என்று நீ சொன்னாலும், நான் உன்கூட இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கவேண்டும்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ஜப்பானில் பரவும் புதிய வகை திருமணம்

தங்கள் தனிப்பட்ட சுதந்திரம் திருமணத்தால் பாதிக்க்க் கூடாது என்று கருதும் இளம் தலைமுறையினருக்கு இந்த திருமணங்கள் மிகப்பெரிய வரமாக இருக்கின்றன.

தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு!

ரஜினிக்கு திடீரென ஏதாவது உள்மனதில் தோன்றினால் ஏதாவது ஒரு பரிசைக் கொடுப்பது வழக்கம். தமன்னாவுக்கும் அப்படியொரு பரிசை கொடுத்திருக்கிறார்.

27 வருடங்களுக்குப் பிறகு ஜூன் மாத திடீர் மழை – என்ன நடக்கிறது?

சென்னையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 செ.மீ மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் – வெல்வாரா அரசியலில்?

அவர்களைப் போல் விஜய்யும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது, முக்கியமாய் தமிழ் நாட்டு அரசியலையும் இந்திய அரசியலையும்

அதி பயங்கர அமேசான் காடு – தனியே 11 நாட்கள்!

மனிதர்கள் காடுகளை கைவிட்டுவிட்டு நகரங்களில் வாழ்ந்தாலும்கூட, காடுகள் மனிதர்களை ஆபத்து நேரத்தில் கைவிடுவதில்லை.

அதிரடியாக சந்தாவை குறைத்த அமேசான் ப்ரைம்!

‘அமேசான் ப்ரைம் லைட்’ [Amazon Prime Lite] என்ற ஒரு புதிய மெம்பர்ஷிப் திட்டத்தை அமேசான் அறிவித்து இருக்கிறது.

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

இதற்காக அவர்களை வெளியேற்ற இரு தெரு மக்களிடமும் பிரிவை உண்டு பண்ணி கலவரத்தை ஏற்படுத்த மந்திரியும், எம்.எல்.ஏ.வும் சதி செய்கின்றனர்.

திராவிடக் கொள்கைகளின் முதல் நடிகர்! கே.ஆர்.ராமசாமி கதை!

கே.ஆர்.ராமசாமி சொந்தமாக கலைவாணர் பெயரில் நாடகக் கம்பெனி துவக்கியபோது. அண்ணா அவருக்கு எழுதி கொடுத்த நாடகங்கள்தான் வேலைக்காரியும், ஓர் இரவும்.

கொஞ்சம் கேளுங்கள்… செந்தில் பாலாஜியும் கவுண்டமணி எதிர்க்கட்சியினரும்!

கைது செய்யப்படுபவர்கள் எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்களாக மட்டுமே இருப்பதுதான் மக்களுக்கு மனதில் கேள்விக்குறியாக எழுகிறது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

வெளுத்து வாங்கிய தாப்ஸி!

படங்களின் ரிசல்ட்டை வைத்து ரசிகர்கள் முடிவு செய்கிறார்கள். திரையரங்குகளுக்குப் போவதா அல்லது ஒடிடி-யில் பார்க்காலாமா என்று யோசிக்கிறார்கள்.

டபுள் மீனிங் ராணி ரெஜினா காஸண்ட்ரா

ஆண்களும், மேகியும் வெறும் ரெண்டு நிமிஷம்தான்’ என்று ரெஜினா சொல்ல, அந்த ஸ்பாட்டே சிரிப்பலையில் கிடுகிடுத்தது.

மறைந்திருந்து தாக்கிய அதானி – தப்பிக்குமா என்டிடிவி?

அதானி சூறாவளிக்கு பிரனாய் ராய் தப்பி சுதந்திரமாய் என்டிடிவியை இனி நடத்துவது சிரமம் என்றே வல்லுநர்கள் கூறுகிறா

இந்தியா Vs பாகிஸ்தான் – இந்தியாவின் சாதனை தொடருமா? – உலகக் கோப்பை 2023

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்துக்கு இன்னும் சுமார் ஒரு மாத காலம் இருக்கிறது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை அக்டோபர் 14-ம் தேதிதான் இறுதிப் போட்டி.

திருமங்கலத்தில் மால் வழியாக மெட்ரோ ரயில்கள்

இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.