பூரி ஜெகன்நாதர் கோயிலின் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டது என்று சமீபத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியது இவரை மனதில் வைத்துதான்.
ஹமாஸ் (Hamas) அமைப்பை 1987ல் ஆரம்பித்தார். மதவாத தீவிரவாதிகளின் அமைப்பாக அது மெல்ல வளர்ந்தது. இன்று ஐயாயிரம் ஏவுகணைகளை வீசி இஸ்ரேலையே அதிர வைக்கும் அமைப்பாக உருவெடுத்திருக்கிறது.
நியூக்ளியர் பவர் ஸ்டேஷன்ல ஆக்ஸிடெண்ட்டுன்னு டென்ஷனை கிளப்பினாலும், இவர் ரொம்ப கூல்லாக இருப்பார். ஆனால் ஒரேயொரு சிங்கிள் கரப்பான் பூச்சி மட்டும் வந்தா போதும்…..
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
17 லட்ச ரூபாய் கடனை கணவன் – மனைவி இருவரும் இணைந்து எளிதில் அடைத்திருக்க முடியும். ஆனால் அரவிந்த் அப்படி செய்யவில்லை. செய்ய முடியாத அளவு ஏதோ ஒன்று தடுத்திருக்கிறது.