அமெரிக்க அரசுடன் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களை சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
“உக்ரைனில் தற்போது மேலும் 40 - 50 இந்தியர்கள் உள்ளனர். அவர்களும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சுடன் இந்திய அரசு பணிகளை மேற்கொள்கிறது”