ஆண்களைவிட பெண்கள்தான் யோகா பயிற்சியில் அதிகம் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பாக நடத்தியுள்ள ஆய்வில் யோகா பயிற்சி செய்பவர்களில் 72 சதவீதம் பேர் பெண்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும். இலங்கையின் இன்னொரு முக்கிய வருமானமான தேயிலை ஏற்றுமதியும் கூட பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 268.50 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள சிலிண்டரின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆகியும் நாம் இன்னும் மேன்மை அடையவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தி தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஃபார்முலா ரேஸ் என்கிற கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு நம் நாடு முன்னேறி இருக்கிறது.
ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்குப் பிறகு போனி கபூர் ஒரு பிரபல தின இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து முதல் முறையாக தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
ஒரு வகையில் மரணம் என்பது கூட விடுதலைதான். இனியாவது எந்த வலியும் இல்லாமல், உடல் தளர்வும் இல்லாமல், விண்ணில் கம்பீரமாக உலா வாருங்கள்.பிரியா விடைக் கொடுக்கிறோம் கேப்டன்!
“உக்ரைனில் தற்போது மேலும் 40 - 50 இந்தியர்கள் உள்ளனர். அவர்களும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சுடன் இந்திய அரசு பணிகளை மேற்கொள்கிறது”
ஷ்ருதி ஹாஸன் தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் பற்றி மனம்விட்டு பேசியிருக்கிறார். அதில் முன்பெல்லாம் அடிக்கடி பார்ட்டிக்கு போவது பற்றியும், மது அருந்தியது பற்றியும் கூறியிருக்கிறார்.