nayanthara beyond the fairy tale (நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டெயில்) – நெட்பிளிக்ஸ்
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த பெருமை நயன்தாராவின் திருமணத்துக்கு உண்டு. அந்த திருமணத்துடன், திரையுலகில் நயன்தாராவின் வளர்ச்சி, அவர் சந்தித்த சிக்கல்கள், தடைகளை தாண்டிய விதம் என பல்வேறு விஷயங்களை சேர்த்து nayanthara beyond the fairy tale என்ற பெயரில்...
தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக தயாராகும் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போகும் போது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும்.
சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இப்படத்திற்கு அதிகப்படியான நெகடிவ் விமர்சனங்கள் வர காரணம் அதன் திரைக்கதை மற்றும் இசை தான். இசை மிகவும் இறைச்சலாக உள்ளதாகவும், உப்பு சப்பு...
அந்த படத்தில்தான் நான் கதாநாயகியாக அறிமுகம் ஆனேன். பல வருடங்களுக்கு இவர் தயாரிப்பாளராக, இயக்குநராகவும் அறிமுகமாகும் படத்தில் நான் முதன்மை வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி.
இச்சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று முன்கூட்டியே பதிவு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை இரவு காணொலியில் நடத்தியுள்ளார்.
வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. மிகவும் யோசித்து, பரிசீலனை செய்த பிறகு, காஷ்யப்பும் நானும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்
சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.
கடக ராசியில் பிறந்த விஜய்யின் அந்தஸ்து சமூகத்தில் உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும். மேலும் பெரிய இடங்களில் இருந்து படவாய்ப்புகள் குவியும். மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும்.
நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைத் தட்டி சென்றிருக்கிறார், பாலாஜி முருகதாஸ்!
ஜாம்பி வைரஸ் நோயால் இன்றுவரை மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இது மனிதர்களுக்கு பரவ சாத்தியக்கூறுகல் இருப்பதாக கனடா மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிஸ்டம் சரியில்லை என்று எல்லோரும் ஒதுங்கி விட்டால், அந்த சிஸ்டத்தை எப்படி மாற்றி அமைப்பது?
அதிகாரத்தை கைப்பற்றி அந்த சிஸ்டத்தை மாற்றியமைப்பதுதான் தீர்வு