நாடாளுமன்ற தாக்குதல் நினைவஞ்சலி தினமான இன்று நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இருவர் திடீரென அவைக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாரிமுத்துக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. அவரது பேட்டிகளைப் படித்தால் அவர் எல்லோரிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறார், குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதெல்லாம் புரிகிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருக்கிறார். அவர் மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
இன்று மதியம் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ள நிலையில் சோனியாவை முதலில் சந்தித்துப் பேசியிருப்பது திமுகவின் தேசிய அரசியலை உணர்த்துவதாக் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
நம்ம வாழ்க்கைல ஓட்டமும், பரபரப்பும் அதிகமாயிடுச்சு. இதனால மனசுக்குள்ள ஒரு அமைதியின்மை, டென்ஷன், கவலைன்னு நிறைய விஷயங்கள் குடியேறிடுது. மனசு அமைதியா இல்லன்னா, சந்தோஷமாவும் இருக்க முடியாது. ஆனா, நம்ம மனச நம்மளே பழக்கப்படுத்த முடியும்னு சொன்னா நம்புவீங்களா? சில சின்ன சின்ன பழக்கங்களை கடைபிடிச்சா, உங்க மனச அமைதிக்கும், சந்தோஷத்துக்கும் ட்ரெய்ன் பண்ண முடியும். வாங்க, அந்த 5 சூப்பர் பழக்கங்கள் என்னன்னு பார்ப்போம்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!