சிறப்பு கட்டுரைகள்

ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சேர்ந்த அரசன்?

உண்மையில் ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சேர்ந்த அரசன்?தமிழ்நாட்டின் வரலாற்றில் ஈடுபாடு கொண்டவரும் ஆய்வாளருமான பொ. வேல்சாமி விளக்குகிறார்.

விரைவில் ஜெயிலர் 2 – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் 2 குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு – அமெரிக்க பேராசிரியர்கள் மூவருக்கு பகிர்ந்தளிப்பு

பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசினை இந்த ஆண்டு டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

OPS துணையுடன் Sasikala கைப்பற்றுவாரா அதிமுகவை ?

OPS துணையுடன் Sasikala கைப்பற்றுவாரா அதிமுகவை ? | Journalist SP Lakshmanan Interview | ADMK https://youtu.be/8jXo3o8bTAM

மாணவியாக மாறிய போலீஸ் – ஒரு நிஜ சிஐடி கதை

கல்லூரியில் நடக்கும் ராகிங்கை கண்டுபிடிக்க தான் மாணவியாக நடித்ததாக கூறியிருக்கும் ஷாலினி, ராகிங்கில் ஈடுபட்ட 11 பேர் கைது.

ட்விட்டர் ஊழியர்கள் – எலன் மஸ்க் எச்சரிக்கை!

மஸ்க் ட்விட்டரை வாங்கினாலும், வாங்காவிட்டாலும் கொஞ்சம் ஊழியர்களை குறைப்பது என்று முடிவெடுத்துவிட்டனர்.

உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாரா?

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எந்த சீனியர் வீர்ரை கழற்றிவிட்டு இந்த இருவருக்கும் வாய்ப்பு வழங்குவது என்பதைப் பற்றி அணி தீவிரமாக யோசிக்க வேண்டும்.

கைக்குள் வைத்த பணம் – ஓவியர் ஸ்யாம்

கைக்குள் வைத்த பணம் - ஓவியர் ஸ்யாம் | Editor S.A.P Memories | Arist Shyam Interview | Wow Tamizhaa https://youtu.be/JYA5GmRAxH0

தொடங்கியது Test World Cup – ஜெயிக்குமா இந்தியா?

இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல இது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதால் அதிக கவனத்துடன் ஆடுவார்கள் .

50,674 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதாதது ஏன்? அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்!

ஏன் 50,674 மாணவர்கள் ஆப்செண்ட் ஆனார்கள்? இதன் விளைவு என்னவாக இருக்கும்? அரசுப் பள்ளி ஆசிரியர் சு. உமா மகேஸ்வரியிடம் கேட்டோம்.

கவனிக்கவும்

புதியவை

கார் ஏற்றி இருவரைக் கொன்ற இளைஞர் – சிறையில் பீட்சா, பர்க்கர் – புனே பயங்கரம்

போதையில் சொகுசுக் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய 17 வயது இளைஞருக்கு, 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும் என்று தண்டனை விதித்திருக்கிறார்கள்.

வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் விகிதம் உயர்வு – ஐ.நா.

1960-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் உயர்வு விகிதம் தற்போது மூன்று மடங்காகியுள்ளது.

விஜய் திடீர் முடிவு – மீண்டும் தெலுங்கு இயக்குநர்

விஜயை ஒரு தெலுங்கு இயக்குநர் சந்தித்து இருக்கிறார். அவர் ஒரு மணிநேரம் கதை சொல்லியிருக்கிறார். முதல் சிட்டிங்கிலேயே விஜய்க்கு கதை பிடித்துவிட்டது.

Sukesh Chandrasekar – மோசடி மனிதனின் அரசியல்

ஒரு கோடீஸ்வரப் பெண்ணை ஏமாற்றி கொஞ்சம் அல்ல…200 கோடி ரூபாய் பறித்திருக்கிறார் என்றால் சுகேஷின் திறமையைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கேஜிஎஃப் பின்னணியில் மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன்!

இந்தியா முழுவதிலும் திரும்பிப் பார்க்க வைத்த கேஜிஎஃப் திரைப்படங்களுக்குப் பிறகு, அந்த தங்க சுரங்கம் இப்போது பரபரப்பான களமாகி இருக்கிறது.

புதியவை

மச்சாடோ மிகவும் நல்லவர் டிரம்ப் புகழாரம்

மரியா கொரினா மச்சாடோ, என்னைத் தொடர்புகொண்டு, அந்த விருதுக்கு நான்தான் உரியவன் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

திருமண வதந்திகளுக்கு த்ரிஷா பதிலடி

தேனிலவைக் கூட அவர்கள் ஏற்பாடு செய்வதற்காக காத்திருக்கிறேன்” என்று த்ரிஷா பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

மரியா கொரினா மச்சாடோ யார் இவர்?

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிா்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும்

தமிழகத்தில் நாளை பெரும்பாலான இடங்களிலும், அக்.12 முதல் 16ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விஜய் கரூரிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டார் உச்ச நீதிமன்றத்தில் தவெக

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார்.

அலெக்​ஸாண்​டர் வாங் மெட்டாவின் ஏஐ பிரிவுக்கு தலைமை

மெட்டா நிறு​வனம் ஏஐ பிரிவுக்கு திறமை​வாய்ந்த அலெக்​ஸாண்​டர் வாங்​-கை தலைமை அதிகாரி​யாக நியமித்துக் கொண்​டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து கூட்டாண்மை பொருளாதாரம் -பிரதமர் மோடி

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மையின் நிலையான பொருளாதாரம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

தயாரிப்பாளர்களுக்கு பயம் காட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி!

’கேஜிஎஃப்’ வரிசைப் படங்கள் இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தன. இந்தப்படத்தில் நாயகனாக நடித்த ‘யாஷ்’ தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. நல்ல கதைக்காக காத்திருக்கிறார் என்கிறார்கள். ’கேஜிஎஃப்’ மாதிரி படங்களை...

கமலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

கமல்ஹாசன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

’விடுதலை 2’ – அப்டேட்

விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏறக்குறைய எடுத்துமுடித்துவிட்டார் வெற்றி மாறன். இன்னும் சில முக்கிய காட்சிகள் இருக்கின்றன.

பாடகி மின்மினியை ஒதுக்கினாரா இளையாராஜா? – என்ன நடந்தது?

‘நீ எதுக்கு அங்க இங்க எல்லாம் போய் பாடிட்டு இருக்கே? இங்க மட்டும் பாடினா போதும்” என்று கோபமாக சொன்னார். .

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது

தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!