பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த சுபஸ்ரீயை பாராட்டி பேசியதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சற்குணம் ஸ்டீவன்
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாகிய டாக்டர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் எனும் வெங்கி, ‘ஜீன் மெஷின்’ எனும் இந்நூலில், முதன்முதலாக இளம் மாணவர் பருவத்தில் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்கியது முதல், தனது கல்வியைப் பற்றியும் ஆய்வுகள் குறித்தும் ஆய்வு வாழ்க்கையின் அனுபவங்கள் குறித்தும் மிக சுவாரஸ்யமாக விவரித்துள்ளார். நோபல்...