அன்று ஒரு நாள் சோபிதாவிடம் கேட்டபோது ஒரு நடிகர் மீது இருந்த என் மதிப்பீடு இப்போது மாறியிருக்கிறது. அதனால் அது காதலாக இருக்கலாம் என்று மட்டும் சொன்னார். அது நாக சைதன்யா என்று சொல்லவில்லை.
சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று யஷ் சொன்னபோது சிரித்தவர்கள் இன்று அவரது திரைப்படங்களுக்கு கைத் தட்டுகிறார்கள். பிரமிப்புடன் பார்க்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள்.
சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டுவிட்டு கிளம்புகிறார். குறைந்தப்பட்சம் ஆறு மாதமாவது சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க அவசியம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
தக்கர்கள் இந்தியாவின் நெடுந்தூர சாலைகளான கொல்கத்தாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கிராண்ட் டிரெங் ரோடு, மும்பையையும் சென்னையையும் இணைக்கும் டெகேன் பிளாட்டோ டிரேடு ரோடு போன்ற வணிக சாலைகளை கொள்ளையடிக்க பெரிதும் பயன் படுத்தியுள்ளனர்.
ரகுல் ப்ரீத் சிங் -லிவ்- இன் முறையில் வாழ்ந்தது போதும். திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். பிப்ரவரியில் திருமணம். கோவாவில் கொண்டாட்டம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிதாக ஒரு நட்சத்திர வீரர் கிடைத்துவிட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானடி20 தொடரில் அடுத்தடுத்து 2 சதங்களை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் தன் வருகையை அறிவித்திருக்கிறார் திலக் வர்மா....
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரான நகேலின் பாட்டி நதியா, ‘கலவரம் போதும். இறந்துபோன என் பேரன் இனி உயிருடன் வரமாட்டான். இந்த கலவரம் நகேலுக்காக நடப்பது போலத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார்.
சிஸ்டம் சரியில்லை என்று எல்லோரும் ஒதுங்கி விட்டால், அந்த சிஸ்டத்தை எப்படி மாற்றி அமைப்பது?
அதிகாரத்தை கைப்பற்றி அந்த சிஸ்டத்தை மாற்றியமைப்பதுதான் தீர்வு