அனைத்து போட்டிகளிலும் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. அந்த வரிசையில் 8-வது முறையாக வெற்றிபெறும் நோக்கில் இப்போது இந்திய வீர்ர்கள் களம் இறங்குகிறார்கள்.
இந்த நல்ல முயற்சிகளானது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் நன்மையளிக்கும் என்ற எதிர்பார்பு நிறைவேறாமல், நட்சத்திரங்களுக்கே அதிக வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் வரமாகி போனது என்பதே நிஜம்.
இந்தப் படங்களுக்குப் பிறகு, நிச்சயம் நான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பேன். பொறுந்திருந்து பாருங்கள் என்று கீர்த்தி சொல்லியதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்.
வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. மிகவும் யோசித்து, பரிசீலனை செய்த பிறகு, காஷ்யப்பும் நானும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்
தன் அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்த ரிஷப் பந்த், ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் இருந்ததால் ரோஹித்துக்கு அடுத்து இந்தியாவின் கேப்டனாவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.
ராணுவ அதிகாரி பாண்டியன் மீது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.