2 படங்களுக்குப் பிறகு ஸ்ரீ வாணி பிலிம்ஸ் பேனரில் நடித்த போது என் பெயர் அவ்வளவு கவர்ச்சியாக இல்லை என்று சொல்லி, அதை வாணிஸ்ரீ என்று மாற்றினார்கள். நான் வாணிஸ்ரீ ஆனது இப்படித்தான்.
“நான் முதன்முதல்ல பிரான்ஸ்ல கச்சேரி பண்ணபோது என்னோட ரசிகர்கள் கூட்டம் எவ்வளவு தெரியுமா? 30 பேர்! ‘சேம்பர் கான்சர்ட்’ என்பார்களே அப்படி... பக்க வாத்தியமெல்லாம் கிடையாது. தம்புராவோட பாடறேன். நம்ம சங்கீதத்தை ரசிப்பார்களா…...
அதே ஒத்துழைப்பை இனியும் எனக்கு தரணும்னு முக்கிய நிர்வாகிகள்கிட்ட இப்பவே சொல்ல ஆரம்பிச்சிருக்கார் எடப்பாடி. சிலர் கிட்ட கண்ணைக்கூட கசக்கி அனுதாபத்தை தேடிக்கிட்டாராம்.
‘சிறந்த பீல்டர் பதக்கம்’ யாருக்கு என்ற கேள்வி இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், அன்றைய போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீர்ரை தேர்ந்தெடுத்து அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
"முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது.
அதன்படி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டதும் காரை விட்டு இறங்கிய அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, கௌதம சிகாமணி மூவரும் இறங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!