இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த நம்பர் 1 சினிமா நடிகராக அமிதாப் பச்சன் இருக்கிறார். தங்களுக்கு பிடித்த ஹீரோ என்று 26 சதவீதம் பேர் அவரது பெயரைத்தான் சொல்லி இருக்கிறார்கள்.
ஆப்ரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் திடீரென தக்காளியை விட்டு வேறு பயிருக்கு மாறியதும், தக்காளி பயிரிடும் நிலத்தின் அளவைக் குறைத்ததும்தான் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அருண் விஜய் கதாபாத்திரத்தை தனக்கேயுரிய வித்தியாசமான அடையாளத்தில் வடிவமைத்தது முதல் அவரது உடல் மொழி அசைவுகளை காட்டியது வரைக்கும் அப்படியே தன் உள்ளத்தின் வெளிப்பாடுகளை உணர்த்தியிருக்கிறார்.
இதனால் சிறைக்குள் கலவரம் பரவுகிறது. இதில் பலர் இறந்து போகிறார்கள். சிகாவை கொன்றது யார் கலவரத்தை எப்படி அடக்குகிறார்கள் என்பதை பதட்டத்துடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.
கோவாவில் அடுத்த மாதம் தனது திருமணம் நடைபெறும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். திருப்பதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
“ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது” என்கிறார் டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த பிரவீன் அம்ரே.
அமரன் படம் வெளியான நாளில் இருந்து என்னால் தூங்கவோ படிக்கவோ மற்ற வேலைகளை செய்யவோ முடியவில்லை. அந்தளவு என் மொபைல் எண்ணுக்கு அமரன் படம் தொடர்பாக அழைப்புகள் வருகிறது” என்று வேதனை தெரிவித்துள்ள வாகீசன், இதற்கு நஷ்ட ஈடாக 1.1 கோடி ரூபாய்
பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவை போற்றும் வகையில், அவரை போன்று உடைகளை அணிந்துள்ளார் நடிகை வித்யா பாலன். பிரபல ஆடை...