No menu items!

சிறப்பு கட்டுரைகள்

மிஸ் ரகசியா: நயினார் நாகேந்திரனை வளைக்கும் திமுக

அதிமுகவில் இருந்து பாஜகவில் சேர்ந்த தனக்கு அங்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று நயினார் நாகேந்திரன் எதிர்பார்த்துள்ளார்.

சினிமாவில் சச்சின் மகள்!

சச்சின் டெண்டுல்கர் தரப்பினர், “அப்பாவைப் போலவே சாராவும் மிக அமைதியானவர்.

‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்’ நூலுக்காக ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற நூலுக்காக ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா கோயில்கள்: மனித மொழியைவிட மேலோங்கிய கல்லின் மொழி

இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சிற்பிகளும் வேலைக்காரர்களுமாகப் 12 ஆயிரம் பேர், சேர்ந்து இதைக் கட்டி முடிக்க 12 வருடங்கள் சென்றதாக அறிய முடிந்தது.

யார் இந்த Dhruv Rathee? – பாஜகவை பயங்காட்டும் வைரல் யூ டியூபர்

‘வாட்ஸ்அப் மாஃபியா' என்ற தலைப்பில் துருவ் ராதே வெளியிட்ட விடியோ 24 மணி நேரத்துக்குள் 1 கோடியே 21 லட்சம் பார்வைகளை எட்டியுள்ளது!

மீண்டும் துப்பாக்கி சூடு – அலறும் அமெரிக்கா!

ராபர்ட் கார்ட் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் என்றும், அவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆபத்தான நபராக கருதப்படும் அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஊசி… கோலி – கங்குலி மோதல்… – இந்திய கிரிக்கெட் பகீர் சீக்ரெட்ஸ்

ஊசியைப் போட்டுக்கொண்டு முழு உடல் தகுதியுடன் சில வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறார்கள்.

கீர்த்தியின் காதலும், பெற்றோருடன் மோதலும்

கீர்த்தி நடிக்க வந்ததில் இருந்து இதுவரையில் வாயே திறக்காத அவர், முதல் முறையாக கீர்த்தி காதல் கிசுகிசு பற்றி கோபத்தில் கமெண்ட் அடித்தார்.

வாழ்க்கையை மாற்றும் ஐந்து புத்தகங்கள் – சாரு நிவேதிதா

தன்னைக் கவர்ந்த, தன் வாழ்வை மாற்றிய புத்தகங்கள் பற்றி இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

புத்தகம் படிப்போம்:  கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ சினிமா, கல்கியின் நாவல் இரண்டுக்கும் ஆதாரமாக அமைந்தது நீலகண்ட சாஸ்திரி எழுதிய 'சோழர்கள்' நூல்தான்.

மூன்றாவது மொழி எதற்கு? – PTR

இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாக​ராஜன் The Wire செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியில் கேட்கப்பட்ட சில கேள்விகள் அதன் பதில்கள்…

கவனிக்கவும்

புதியவை

ஒரு நாயகன் உருவாகிறான்!

ஆட்டம் அவ்வளவுதான் என்று எல்லோரும் சேனலை மாற்றிய நேரத்தில் பிட்ச்சில் நங்கூரம் பாய்ச்சி நின்றார் ரிஷப் பந்த்.

விடைபெற்றார் மன்மோகன் சிங்: 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்

இறுதி ஊர்வல வாகனம் வந்த பிறகு மன்மோகன் சிங்கின் உடலை உறவினர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் மன்மோகன் சிங்கின் உடலை சுமந்து சென்றார்.

விஜய்க்கு அடுத்து விஷாலா?

விஷாலுக்கு தனிக்கட்சி ஆரம்பிக்கும் ஆர்வமிருந்தாலும், அதை நடத்துவதற்கான நிதி கைவசம் இல்லை என்று அவருக்கு நெருங்கிய நட்பு வட்டம் கூறுகிறது.

ஸ்டண்ட் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது !

வரும் 2028-ல் நடைபெறும் 100-வது ஆஸ்கர் விருது விழா தொட்டு சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவை வாழ்த்திய முதல்வர் – அன்பா? அரசியலா? – மிஸ் ரகசியா!

இளையராஜாவை பாஜக சொந்தம் கொண்டாடிக்கிட்டு இருக்கிற நேரத்துல நாமும் நெருக்கம் காட்டுவது நல்லது என்ற அரசியல் நோக்கமும் இருக்கு.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மச்சாடோ மிகவும் நல்லவர் டிரம்ப் புகழாரம்

மரியா கொரினா மச்சாடோ, என்னைத் தொடர்புகொண்டு, அந்த விருதுக்கு நான்தான் உரியவன் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

திருமண வதந்திகளுக்கு த்ரிஷா பதிலடி

தேனிலவைக் கூட அவர்கள் ஏற்பாடு செய்வதற்காக காத்திருக்கிறேன்” என்று த்ரிஷா பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

மரியா கொரினா மச்சாடோ யார் இவர்?

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிா்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும்

தமிழகத்தில் நாளை பெரும்பாலான இடங்களிலும், அக்.12 முதல் 16ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விஜய் கரூரிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டார் உச்ச நீதிமன்றத்தில் தவெக

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார்.

அலெக்​ஸாண்​டர் வாங் மெட்டாவின் ஏஐ பிரிவுக்கு தலைமை

மெட்டா நிறு​வனம் ஏஐ பிரிவுக்கு திறமை​வாய்ந்த அலெக்​ஸாண்​டர் வாங்​-கை தலைமை அதிகாரி​யாக நியமித்துக் கொண்​டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து கூட்டாண்மை பொருளாதாரம் -பிரதமர் மோடி

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மையின் நிலையான பொருளாதாரம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நியூஸ் அப்டேப்: தேசிய கல்வி மாநாடு – தமிழ்நாடு புறக்கணிப்பு

தேசிய கல்வி மாநாடு இன்றும் நாளையும் 2 நாட்கள் குஜராத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.

Veer Savarkar – நேதாஜியை வழி நடத்தினாரா? – புதிய சர்ச்சை!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், குதிராம் போஸ், பகத்சிங் போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்தவர் என்று இந்த டிவீட்டில் பதிவிட்டிருந்தார் ரண்தீப் ஹூடா.

பருத்தி வீரன் சர்ச்சை The Real Complete Story

உண்மையில் பருத்திவீரன் சர்ச்சையின் பின்னணி என்ன? அந்தப் பிரச்சினை முதல் முறையாக எழுந்த போது தனது குரலைப் பதிவு செய்த அமீர் சொன்னவை இந்த கட்டுரையில் இடம் பெறுகிறது.

பாராட்டிய ரஹ்மான் மகிழ்ந்த மகள்!

அதே போல அவரது மகள் கதீஜா ரகுமான் தன் முதல் படமான மின்மினி படத்தின் மூலம் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். 

கோபாலபுரம் செல்கிறாரா பிரதமர் மோடி?

கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.