இரு கதாபாத்திரங்களுக்கும் இடையே விடாப்பிடியாக தொடரும் பிடிவாதம் எந்த எல்லை வரைக்கும் நீள்கிறது என்பதே 2 மணிநேரம் 25 நிமிடம் 37 விநாடிகள் பரபரக்கும் ’விடுதலை’.
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இந்த விழா நடந்து முடிந்த மறுநாள் நிர்வாகிகளை அழைத்த விஜய் தன் மனக்குறைகளையெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார். இதன்பிறகுதான் விஜய் அமைதியாகியிருக்கிறார்.