நடிகை கஸ்தூரி, “தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான்” என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.
"உண்மையோ இல்லையோ பாஜகவின் பின்னணியில் சனாதன தர்மத்தின் பெயரால் காணப்பட்ட மூடநம்பிக்கைகள் மீண்டும் தலைதூக்குகிறதோ என்ற பயம் தமிழ்நாட்டில் இருக்கிறது" என்றார் இலக்கியவாதி.
பிப்ரவரி 28ஆம் தேதி வானிலை ஒத்துழைத்தால் ஏழு கோள்களும் ஒரே நேர் கோட்டில் இருப்பதை காண முடியும். இது பூமியில் இருந்து காண்போருக்கு அற்புதமான காட்சியாகும்.
கடகம் - நடிகர் சிவகார்த்திகேயன் ராசி
கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும்.
சம்பள பாக்கியும் கைக்கு வரும். பணவிஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.
தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.
புதிய சொத்து வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும்.
சிஸ்டம் சரியில்லை என்று எல்லோரும் ஒதுங்கி விட்டால், அந்த சிஸ்டத்தை எப்படி மாற்றி அமைப்பது?
அதிகாரத்தை கைப்பற்றி அந்த சிஸ்டத்தை மாற்றியமைப்பதுதான் தீர்வு
அவர்களால் காசிக்கு போக முடிந்ததா? அந்த பயணம் அவர்களுக்கு கற்றுத்தந்த பாடம் என்ன? குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிதிஷ் சகதேவ்.
`என் உடல் என் உரிமை’, `காதல் பொது மொழி’, `நாங்கள் எதிர்ப் பால் ஈர்ப்புள்ளவர்கள்; ஆனால் குறுகிய மனம் படைத்தவர்கள் அல்ல!’
இப்படி பல வாசகங்களை ஏந்தி பேரணியாக சென்றனர் இந்த ஈர்ப்பு உடையவர்கள்.
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பங்கேற்றுள்ளனர்.