கடந்த நிதியாண்டில் மட்டும் ஷிவ் நாடார் 2,153 கோடி ரூபாயை பல்வேறு அறப்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான சலங்கை ஒலி (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர்.
படத்தயாரிப்புக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெரிய ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் ஆச்சர்யப்படவைக்கும் தொகைய சம்பளமாகக் கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள்.
பிரிட்டிஷ் போர்ட் ஆஃப் ஃப்லிம் சர்டிஃபிகேஷன் அமைப்பிடம் தொடர்ந்து பேசிய லியோ படத்தின் விநிஹோகஸ்தர் தரப்பு, 15+ என சான்றிதழ் வேண்டுமென வேண்டுகோள் வைக்க, இறுதியில் 15+ சான்றிதழ் வாங்கிவிட்டதாம்.
நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் ஐந்து தலைமுறைகளாக திரைத்துறையில் பயணிக்கும் வஹீதா ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், வங்காளம் உட்பட இந்தியா முழுவதும் பல மொழிகளில் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் அழியாத ஒரு பிரச்சனையாக கருதப்படுவது இந்தி மொழித் திணிப்பு. இந்திதான் தேசிய மொழி என்று மத்தியிலிருந்து காலங்காலமாக அழுத்தம் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் பீஸ்ட் படத்தில் விஜய்யும் இந்தியை காட்டமாக தொட்டிருக்கிறார்.
முதல் ஐபிஎல் தொடரில் ஏமாற்றியபோதிலும், பிற்காலத்தில் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக ஆடியதால் வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிவம் துபேவுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.