உண்மையில் நான் பிசிஒடி பிரச்னையினால ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால் நான் ஆசைப்பட்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியல. இது யாருக்கும் தெரியாது. எனக்கு கடவுள் பக்தி அதிகம். அவர் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருந்துட்டேன்.
“அது இளையராஜவுக்குதான் தெரியும். நான் உனை நீங்க மாட்டேன்னு அவர் பாடுனது ரசிகர்களை நினைத்தா அல்லது மோடியை நினைத்தா என்று இணையத்தில் ராஜாவை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சிரித்தார் ரகசியா.
நோயல் நடேசன்
ஆஸ்திரேலியர்களின் இந்தோனிசியப் பயணம், பெரும்பாலும் பாலித் தீவோடு முடிந்துவிடும். அவர்களுக்கு இந்தோனேசியாவின் மற்றைய பகுதிகள் முக்கியமற்றது. ஆனால், எனது சிந்தனையில் இம்முறை கோமடோ தீவுகளுக்கும் ஜகர்த்தாவுக்கும் செல்வதாக உத்தேசம் இருந்தது.
இதையிட்டு எனது ஒரு நண்பனிடம் கூறியபோது, “மத்திய யாவாவில் அமைந்திருந்த இந்து – பவுத்த அரசுகள் கட்டிய கோவில்களையும் பவுத்த விகாரைகளையும் பார்க்காது வரவேண்டாம். ஜகர்த்தாவில்...
ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் திலக் வர்மாவை ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீர்ர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
‘சூர்யா 41’ படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலாவுடன் நடிகர் சூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், இந்த படப்பில் இருந்து பாதியில் வெளியேறியதும்தான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக்.
நீதிபதிகள், இந்த விவகாரத்திற்கு மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுவிப்பதற்கான உத்தரவை வெளியிட்டு விடுவோம் என தெரிவித்தனர்.
உண்மையில் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி என்பது 2017ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. 2016-ல் 8.26ஆக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2017-ல் 6.80ஆக குறைந்தது
நடிகர் அஜித், இயக்குநர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர்க்கும் எங்களது கோரிக்கை இது தான். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது.
“தமிழக எம்பிக்கள் 3 பேர் இலங்கையில சொத்து வாங்கிப் போட்டிருக்கிறதா அண்ணாமலைக்கு தகவல் வந்ததாம். அதைப்பத்தி ஆராயாம அறிக்கை விட்டா அப்புறம் ஏதாவது பிரச்சினை வந்துடப் போகுது. அதனால நேர்ல போய் விசாரிச்சுட்டு அவங்களைப் பத்தி அறிக்கை விடலாம்னு நினைக்கிறாராம் அண்ணாமலை.
ராகுல் காந்தியின் செல்வாக்கும் அதிகமாகிட்டே வருது, இது அவங்களுக்கு டென்ஷனைக் கொடுத்துருக்கு. அதனால சீக்கிரமாவே தேர்தலை வச்சிரலாம்னு ஆலோசனை கூறப்பட்டிருக்கு.