கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்வின் – சாஹல் கூட்டணியே இந்திய அணியிலும் தொடரட்டும் என்று தேர்வுக்குழு நினைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் பார்முக்கு வந்திருப்பதும் ஜடேஜாவின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.
கடந்த ஆண்டு 241 படங்கள் வெளியாகி உள்ளது. அதில் 18 படங்கள் மட்டுமே வெற்றி. மற்றபடி, தமிழ் சினிமாவுக்கு பல கோடி இழப்பு என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கே.ராஜன்
ஆப்ரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யா நடித்த காக்ககாக்க, ரஜினியின் கபாலி மற்றும் கிழக்கு சீமை ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்வதாக கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜனின் பெயரும் அடிபடுகிறது. அவரை ஜனாதிபதி ஆக்கினால் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளலாம் என பாஜக நம்புகிறது.